Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கணவன் குழந்தை மீது அதிகம் பாசம் காட்டியதால் பெற்ற 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் .

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (வயது 31) லாவண்யா (வயது 20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த நாளிலிருந்து அடிக்கடி கணவன்…
Read More...

திருச்சி ஓலையூரில் நின்ற சரக்கு லாரியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ டிரைவர். பலி .

திருச்சி அருகே ஓலையூரில் நேற்று திங்கள்கிழமை மாலை சரக்கு லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி தென்னூா் ஒத்தமினாா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ப. அம்ருதீன்…
Read More...

பண விவகாரத்தில் காவல் நிலையத்திலேயே அடித்துக்கொண்ட எஸ் ஐ மற்றும் எட்டு .

சேலம் அருகே ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றி வரும் எஸ்.ஐ. ஒருவரிடம், ஏட்டு ஒருவர் இன்ஸ்பெக்டர் கூறியதாக சொல்லி ரூ.5 ஆயிரத்தை வாங்கிச் சென்றார். பின்னர் ரூ.4 ஆயிரத்தை ஏட்டு உதவி ஆய்வாளரிடம் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.1000…
Read More...

இல்லாத இடத்திற்கு பட்டா வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். பட்டாவை திருப்பி கொடுத்த…

'பட்டா கொடுத்தாங்க இடத்தை காட்டமாட்றாங்க... பல முறை மனு கொடுத்தும் பலனில்லை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பட்டாவ நீங்களே வச்சுகங்க,' என கூறி வீட்டுமனை பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார் மாற்றுத்திறனாளி. அசிங்கப்பட்டு..…
Read More...

திருச்சி உறையூரில் மனைவியுடன் தகராறில் பெயிண்டர் தற்கொலை

திருச்சி உறையூரில் மனைவியுடன் தகராறு; வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 26) இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.…
Read More...

விபத்துக்குள்ளான சமயபுரம் கோயில் பக்தர்களை மீட்டு உதவி செய்த முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு துறையூரில் இருந்து திருச்சிக்கு திரும்பி வரும் வழியில் பெரமங்கலம் அருகே சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்டு…
Read More...

திருச்சியில் மூதாட்டியின் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்த திமுக பிரமுகர் .

திருச்சியில் மூதாட்டியின் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த திமுக பிரமுகர். தி.மு.க. பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் - பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு. திருச்சி தென்னூர் அண்ணா நகர் புது மாரியம்மன் கோவில்…
Read More...

திருச்சி கோர்ட்டில் இன்று சீமான் ஆஜராகவில்லை . நாளையும் வரவில்லை என்றால் ….

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இதுகுறித்து வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில்…
Read More...

திருமணம் ஆகாத பெண் காவலர் தற்கொலை . காரணம்….

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த பழனிவேல் மகள் காவேரி செல்வி (வயது 24). 2023ல் காவல்துறையில் சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தஞ்சாவூர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பணியை…
Read More...

கணவனுடன் கள்ளத்தொடர்பு சொந்த அக்காவை அடித்துக் கொன்ற தங்கை.

கணவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த தங்கை அக்காவை கொன்ற சம்பவம் சோழத்தரம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே அகர சோழத்தரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (வயது 45). இவரது…
Read More...