Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே வருமானம் உள்ள இடத்தில் பணி வேண்டுமா ரூ.4000 கொடு . ஓ ஏ சுரேஷின்…

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால்…
Read More...

சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவரை சந்தித்த திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர்…

சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவரும், ஜிவிஎன் ரிவர்சைட் மருத்துவமனை நிர்வாக இயக்குனருமான டாக்டர்.செந்தில் அவர்களை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் மரியாதை நிமத்தமாக சந்தித்தார். உடன்…
Read More...

திருச்சி என் ஐ டி யில் நாளை 20வது பட்டமளிப்பு விழாவில் .2173 மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர் .

திருச்சி என்.ஐ.டி- 20ஆவது பட்டமளிப்பு விழா. தேசிய தொழில்நுட்பக் கழகம் - (என்.ஐ.டி-திருச்சி) தனது வைர விழாவினைக் கொண்டாடும் இந்த ஆண்டில், 20ஆவது பட்டமளிப்பு விழாவை நாளை மாலை 3 மணிக்கு வளாகத்தின் உள்ளே இருக்கும் கோல்டன் ஜூபிலி மாநாட்டு…
Read More...

திருச்சி:தாயை தன்னுடன் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் சாலை விபத்தில் தாய் பரிதாப பலி.…

சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் நாமக்கல் குறிஞ்சி நகரைச் சோ்ந்த வெங்கட்ராமன் மனைவியான கவிதா (வயது 40) தனது தாயான ப. லோகலட்சுமி (70) என்பவரை திருச்சி விமான நிலையம் வழியாக சிங்கப்பூா் அழைத்துச் செல்ல நாமக்கல்லில் இருந்து தாயுடன் காரில்…
Read More...

வெறும் காற்றை தடுப்பதற்கு ரூ.6.5 கோடியில் தடுப்பு சுவர் கட்டிய பொதுப்பணித்துறை, 30 ஆண்டுகளாக…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார், அவை வருமாறு :- வெறும் "காற்றை" தடுப்பதற்காக 6.5 கோடியில் தடுப்புச் சுவர் கட்டிய பொதுப்பணித் துறை.!!!? வரிகட்டும்…
Read More...

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கொடுத்தது ரூ.10,000. சொன்னதை செய்யாததால் திருச்சி மருங்காபுரி கிராம மக்கள்…

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள டி.இடையப்பட்டியில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம், கடந்த ஜூன் 12ல் நடந்தது. முன்னதாக, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு கிராம மக்களும், தி.மு.க.,வினரும் பள்ளிக் கல்வித்…
Read More...

தன்னை அப்பாவும் அக்காள் கணவரின் நண்பர்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என திருச்சி கலெக்டரிடம்…

தன்னை அப்பாவும் அக்காள் கணவரின் நண்பர்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என திருச்சி கலெக்டரிடம் சிறுமி பரபரப்பு புகார். திருச்சி குண்டூர் பகுதியில் தனது அப்பா மற்றும் அக்காள் கணவரின் நண்பர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக…
Read More...

திருச்சி:வெள்ள நீரால் அடிப்பகுதி அரித்து செல்லப்பட்ட உயர் மின்னழுத்த கோபுரம் கொள்ளிடம் ஆற்றுக்குள்…

வெள்ள நீரால் அடிப்பகுதி அரித்து செல்லப்பட்ட உயர் மின்னழுத்த கோபுரம் கொள்ளிடம் ஆற்றுக்குள் சாயும் நிலை. திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதியில் மின்சாரம் நிறுத்தம். கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஆற்றுக்குள் உள்ள உயர் மின்னழுத்த…
Read More...

திருச்சி அல்லித்துறையில் குழிக்குள் தவறி விழுந்த குதிரை பரிதாப பலி. மற்றொரு குதிரை காயம்.குழியை…

சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறையில் குழிக்குள் விழுந்த குதிரை பலி. சோமரசம்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சரவணபுரத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் தனியாருக்கு…
Read More...

தேர்தலில் தவறாமல் வாக்களிக்க கோரி எடுக்கப்பட்ட குறும்பட குழுவினருக்கு திருச்சி கலெக்டர் பாராட்டி…

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு வகைகளில் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு…
Read More...