Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூரில் கஞ்சா வியாபாரிகளை மடக்கி பிடித்த போலீசாருக்கு எஸ் பி நேரில் பாராட்டு.

திருவெறும்பூா் பகுதியில் கஞ்சா விற்றவா்களை கைது செய்த தனிப்படையினரை திருச்சி எஸ்.பி. நேற்று திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினாா். கடந்த 10-ஆம் தேதி திருவெறும்பூா் ஏஎஸ்பி அரவிந்த் பனாவாத் தலைமையிலான…
Read More...

மணல் வாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் திருச்சியில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனை தொழில்…

மணப்பாறைகளை உடனடியாக திறக்க வேண்டும் , கட்டுமான தொழில் பாதிக்கும் : எம்.சாண்ட் விலை உயர்வை தமிழக அரசு குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழுவில்…
Read More...

திருச்சி சமயபுரம் சித்திரை தேர் திருவிழா தொடக்கம். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு .

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது. சக்தி ஸ்தலங்களில் முதன்மையாகவும் இந்த கோயில் விளங்கி கொண்டிருக்கிறது.. இந்தக் கோயிலில்…
Read More...

வயலூர் முருகன் கோயிலில் பக்தரை வசை பாடிய டிஎஸ்பி பழனிக்கு மெமோ .

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் நேற்று முன்தினம் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் பால்காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அங்கு ஜீயபுரம் டிஎஸ்பி பழனி தலைமையில்…
Read More...

முகமது அலி ஜின்னா மதுக்கும் மாமிசத்திற்கும் அடிமையானவர் . அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு .

டாக்டர். அம்பேத்கர் 135வது பிறந்த நாள் விழா, சமத்துவ நாள் விழாவாக நேற்று வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தனியார் மண்டபத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியர்…
Read More...

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாலை…

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில்.. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்…
Read More...

ஸ்ரீரங்கம் ஓய் சாலையில் ஒரே இடத்தில் 2 நாட்களில் 7 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி.

ஸ்ரீரங்கம் ஓய் சாலையில் ஒரே இடத்தில் 2 நாட்களில் 7 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி. விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள மேமாலூர் கோயில் தெருவை சேர்ந்தவர்…
Read More...

திருச்சியில் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் அதன் ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் மையம் மற்றும் 14 புதிய…

நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் திருச்சியில் அதன் ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் மையத்தையும் மற்றும் 14 புதிய கிளைகளையும் திறந்து வைத்தது. நியூபெர்க் மேக்னம் - பெண் சுகாதார பணியாளர்களுக்காக “வுமன் ஹெல்த் கார்டு” திட்டம் - திருச்சியில்…
Read More...

அம்பேத்கரின் 135 வது பிறந்த நாள் : அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி அமமுக மாவட்ட செயலாளர்…

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படை மூளையாக விளங்கிய சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க, திருச்சி…
Read More...

கர்ப்பத்தை தொப்பை எனக்கூறி 3வது நபரை திருமணம் செய்த பெண்

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த சோனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் 3வதாக ஒரு கூலித்தொழிலாளியை திருமணம் செய்தார். ஆனால் அப்போது வேறு ஒருவருடன் ஜாலியாக இருந்ததால் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த…
Read More...