Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புள்ளம்பாடி பேரூர் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர்…

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், புள்ளம்பாடி பேரூர் கழகத்திற்கு உட்பட்ட உறுப்பினர் உடமை அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியில் திருச்சி…
Read More...

24 மணி நேரமும் கிடைக்கும் போலி மது மற்றும் போதை வஸ்துகள். கள்ளக்குறிச்சி போன்று துர் சம்பவம்…

மாவட்ட ஆட்சியரிடம் திருச்சி மாநகர் அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மனு. திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், திருச்சியில் பெருகிவரும் போதை மருந்து மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி (இரவு 10 மணி முதல் அடுத்த நாள் மதியம் 12 மணி…
Read More...

திருச்சி காட்டூரில் முன்னாள் முதல்வரின் திருவுருவ சிலையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க ஏற்பாட்டில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் காட்டூர் ஆயில்மில் செக்போஸ்ட், அருகில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு திருவுருவ சிலை திறப்புவிழா. விழாவிற்கு தலைமை அன்பில் மகேஸ்…
Read More...

அறம் சிங்க பெண்ணே திட்டத்தின் மூலம் 39 பெண்களுக்கு இ ஆட்டோகளை சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இயக்குனர்…

ரோட்டரி சங்கத்தின் "அறம் - சிங்க பெண்ணே" என்ற திட்டத்தின் மூலம் 39 பெண்களுக்கு இலவசமாக இ-ஆட்டோ. சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இயக்குனர் இன்ஜினியர் எம்.முருகானந்தம் சாவியை வழங்கினார். சர்வதேச ரோட்டரி சங்கத்தின்…
Read More...

திருச்சி மாநகரில் நாளை மின்சாரம் இல்லாத பகுதிகள் விபரம்…

மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி அருகே காட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில்…
Read More...

இந்தியா முழுவதும் திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல ராம்ஜிநகர் கொள்ளையனை கைது செய்த தனி படை…

பெங்களூருவைச் சேர்ந்த நித்யா(48). இவர் அங்குள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் இணைப்பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 27-ம் தேதி தனது கணவர் ஆனந்தகுமாருடன் காரில் சென்னை வந்தார். பின்னர் அடையாறு பேருந்து…
Read More...

திருச்சி காவேரி கரையோரங்களில் குவிந்த புதுமண ஜோடிகள் . வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு…

ஆடி மாதம் 18ந் தேதி ஆடிபெருக்கு விழா கொண்டாப் டாடப்படுகிறது. இந்த காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் காவிரி ஆறு ஓடும் ஓகேனக்கல் முதல் சங்கமிக்கும்…
Read More...

திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வாலிபரை கட்டையால் அடித்துக் கொன்ற 2…

திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்து நின்ற கல்லூரி மாணவர் கட்டையால் அடித்துக் கொன்ற 5 பேர் கைது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன் ( வயது 17 ). இவர் திருச்சி காஜாமலையில் உள்ள…
Read More...

குளித்தலை: பிரபல யோகா மாஸ்டர் குடும்ப பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பெண்…

குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்சாயத்து தண்ணீர்பள்ளியை சேர்ந்தவர் அனந்த பத்மநாபன்(வயது 59;)யோகா மாஸ்டர். இவரது குடும்ப பெண்களை ஆபாசமாக திட்டியும், சித்தரித்தும், அவருடைய மொபைல் போன் எண்ணிற்கும், நண்பர் கண்ணன் என்பவரின் மொபைல் போன்…
Read More...

திருச்சியில் 16 வயது பள்ளி மாணவி உள்பட இரண்டு பேர் திடீர் மாயம்.

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட இரண்டு பேர் மாயம். திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் ரங்கராஜ் இவரது மகள் விஜயலட்சுமி (வயது 16) இவர் உறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.…
Read More...