Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புத்தூரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது. ஒருவர் எஸ்கேப்.

திருச்சி புத்தூரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை…
Read More...

திமுக பொய்யினால் தமிழகத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அனைவரும்…

திமுக பொய்யினால் தமிழகத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் அழைப்பு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற…
Read More...

பவானியில் 10வது தேர்வு எழுதிய 5 மாணவிகள் மாயமான நிலையில் நேற்று திருச்சி போலீசார் மீட்டனர்.

பவானியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய கையோடு மாணவிகள் 5 பேர் மாயமாகிய நிலையில் சமயபுரத்தில் மீட்கப்பட்டனர். இது குறித்த விபரம் வருமாறு, கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன்…
Read More...

திருச்சி சுந்தர்ராஜ் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான திண்ணை…

திருச்சி சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், சுந்தர்ராஜ் நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை 'திண்ணை நூலகம்' திறக்கப்பட்டது. மூத்த சமூக ஆா்வலா் வி. பாரதி தலைமையில், தொழிலதிபா் ஆா்.எம்.…
Read More...

அரசு 1 to 1 பேருந்துகள் இயக்க திருச்சி, தஞ்சை தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 1-1 என்கிற இடைநில்லா பேருந்துகள் கால அட்டவணையின்றி இயக்குவதற்கு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று…
Read More...

திருச்சியில் ஆகாஷ் இன்விக்டஸ் புதிய பாடத்திட்டம் அறிமுகம். இதைவிட சிறந்த பாடத் தொகுப்பை உருவாக்க…

ஆகாஷ் தேர்வு நிறுவனத்தில் ஆகாஷ் இன்விக்டஸ் அறிமுகம். இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) தனது மைல்கல்லாகிய புதிய Aakash Invictus திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. JEE…
Read More...

கால்களிலே 240 மது பாட்டில்களை மறைத்து கடத்தி வந்த கில்லாடி மூதாட்டி பெண்ணுடன் கைது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் பெண் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி…
Read More...

திருச்சி அரிஸ்டோர் மேம்பாலத்தில் பெண்ணின் 3.1/2 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர் . மற்றொரு…

திருச்சிஅரிஸ்டோ மேம்பாலத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு. இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி தப்பி ஓட்டம். திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனியை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி லதா ( வயது…
Read More...

சீனியாரிட்டி அடிப்படையில் பணி உயர்வு போஸ்டிங் போட மறுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…

திருச்சியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திருச்சி பணிமனை முன் நடைபெற்றது . வழித்தட வசூல் குறைவுக்கு மெமோ கொடுத்து ஆண்டு ஊதிய உயர்வு…
Read More...

சைவ, வைணவ மதத்தினரை இழிவாக பேசிய ஆபாச அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி பாஜகவினர்…

அமைச்சர் பொன்முடி மீது புகார்: சைவ, வைணவ மதத்தினரை இழிவாக பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. …
Read More...