Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பெரிய அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் மருதை மகன் ரெத்தினம் (வயது 65). இவா் தனது வீட்டிலிருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.28 ஆயிரத்தை வீட்டுப் பணியாளரான வில்லுகாரனூா் செபஸ்தியாா் மகன் அற்புதசேகா்…
Read More...

திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி பூட்டை உடைத்து மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள்…

திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த 2 மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனர். திருச்சி கருமண்டபத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியை…
Read More...

2 குழந்தைகளின் தாயை மயக்கம் மருந்து கொடுத்து மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த திருச்சி…

திருச்சியில் திண்டுக்கல்லை சேர்ந்த செவிலியரை, ரயில்வே காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது. வடிவு என்கிற கல்வராயன் தலைமறைவு.

நேற்று முன்தினம் மாலையில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து பத்திரிகையாளர்கள் மேலூர் ரோட்டில் மணல் கடத்தல் குறித்த செய்தி சேகரிக்க சென்றனர். இதனை அறிந்த ஸ்ரீரங்கம்…
Read More...

தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற திருச்சி எஸ் எஸ் ஐ திடீர் சாவு.

திருச்சி பொன்மலை அருகே கொட்டப்பட்டு, வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 49). திருவெறும்பூர் உட்கோட்ட போலீஸ் சரகத்திற்குட்பட்ட நவல்பட்டு ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐ யாக பணியாற்றி வந்த இவர், கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை…
Read More...

பராமரிப்பு பணி காரணமாக இன்று திருச்சி மாநகர் மற்றும் லால்குடி பகுதிகளில் மின் வெட்டு.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தை சார்ந்த டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்பு நகர், அருணாச்சல நகர், காந்தி நகர், பாரதி மின் நகர், சிம்கோ காலனி, அரசு காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம்,…
Read More...

எந்த தவறான நபருக்கும் பரிந்துரை செய்யாதவர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளர் சேகர் அருண் .

திருச்சி மாநகரில் திமுக 20 ஏ வட்ட செயலாளர் ஏ எஸ் செந்தில்குமார் கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நபர்களை பணிக்கு அமர்த்தி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது . இவருக்காக…
Read More...

திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் உட்பட 3 உதவி ஆணையர்கள் திடீர் பணியிட மாற்றம்.

திருச்சியில் காவல் உதவி ஆணையா்கள் 3 போ் நேற்று வியாழக்கிழமை திடீா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். அதன்படி திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையா் ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .

சுதந்திர தின விழா கோலாகலக் கொண்டாட்டம். முசிறி வட்டம் தா.பேட்டையை அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்டக் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்று தேசியக்…
Read More...

நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு இயக்க…

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :- ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறையை எதிர்த்து அடிமை விலங்கை ஒடித்து பெற்ற சுதந்திரம். பல்லாயிரம்…
Read More...