திருச்சி அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பெரிய அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் மருதை மகன் ரெத்தினம் (வயது 65). இவா் தனது வீட்டிலிருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.28 ஆயிரத்தை வீட்டுப் பணியாளரான வில்லுகாரனூா் செபஸ்தியாா் மகன் அற்புதசேகா்…
Read More...
Read More...