Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக 5 மாத பெண் குழந்தையை கொன்றுவிட்டு, காணவில்லை என நாடகமாடிய பெண்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ் (வயது 24) இவர் செம்மறி ஆடுகள் மேய்க்கும் கூலி தொழிலாளி ஆவார்.இவரது மனைவி பெயர் ராஜேஸ்வரி (வயது 21) இவர்களுக்கு 3 வயதில் ராதிகா என்ற பெண்…
Read More...

காலியாக உள்ள 47- வது வார்டிற்கு விரைந்து தேர்தல் நடத்த கோரி அமமுக சார்பாக திருச்சி மாவட்ட செயலாளர்…

காலியாக உள்ள 47- வது வார்டிற்கு விரைந்து தேர்தல் நடத்த கோரி அமமுக சார்பாக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மனு. அம்மா மக்கள் முன்னேற்ற கழக, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் இன்று மாநகர ஆணையரை சந்தித்து மனு…
Read More...

கற்காலம் முதல் கணினி காலம் வரை பண்ட மாற்றம் முறையில் இருந்து பணம் இல்ல பரிமாற்றும் வரை காசு, பணம்,…

கற்காலம் முதல் கணினி காலம் வரை பண்ட மாற்றம் முறையில் இருந்து பணம் இல்லா பரிமாற்றம் வரை காசு, பணம், துட்டு, மணி, மணி கண்காட்சி திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழங்கால பொருட்கள் கண்காட்சி-2024…
Read More...

திருச்சியில் காவலா் பணிக்காக இரண்டு நாளில் உடற்தகுதி தேர்வில் 369 பேர் தேர்வு.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2023- ஆம் ஆண்டு நடத்திய எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற கூடுதல் தோ்வாளா்களுக்கான உடற்தகுதித் தோ்வு திருச்சி மாநகர கே.கே. நகா் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.…
Read More...

திருச்சி 15 வயது மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக மனைவி புகார் . கணவன் போக்சோவில் கைது.

திருவெறும்பூா் அருகேயுள்ள காட்டூா் பகுதியில் சோ்ந்தவா்கள் முகமது அக்பா் - அசன் பீவி (வயது 36) தம்பதி. இவா்களுக்கு 15 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் அசன்பீவி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து காட்டூரை சோ்ந்த தனியாா்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையை தவிர்க்க புகார் குழு அமைக்காமல் இருக்கும் நிறுவனங்கள்…

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் புகார் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
Read More...

போலி என்சிசி ஆசிரியர் ஒபே தி ஆர்டர் எனக் கூறி எனது அந்த இடத்தில் கையை வைத்து அழுத்தினார். 12 வயது…

கிருஷ்ணகிரியில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கிங்ஸ்லி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் என்சிசி முகாம் என்ற பெயரில் ஒரு…
Read More...

திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைச்சர் மற்றும் எம்.பி யை அவதூறாக பேசிய…

திருச்சி மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை  கண்டித்து நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா திமுக எம்.பி. கனிமொழி திருச்சி அமைச்சர் கே.என். நேருவையும் அவதூறாக பேசியதாக வழக்கில்…
Read More...

ராஜீவ் காந்தியின் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை…

திருச்சி ஜங்ஷனில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு காங்.மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.…
Read More...

திருச்சி மாநகராட்சி சுகாதார சீர்கேட்டை கண்டித்து திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில்…

திருச்சி மாநகராட்சியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம். திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு…
Read More...