Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 5வது தாக பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கொன்று? வீட்டில் புதைத்த தாய்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பூனாம்பாளையம் ஊராட்சி வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-ஜெனினா தம்பதியினர். இவர்களுக்கு ஆன், பெண் என்று மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வடக்கிபட்டி அருகே…
Read More...

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுத் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில்…

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுத் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் சிஐடியூ திருச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வி.குமார் தலைமை தாங்கினார். சங்க மாநில…
Read More...

திருச்சி 53 வது வார்டில் ஆக்கிரமிப்பு : ஜாதி ரீதியாக பேசும் மேயர் அன்பழகன், கண்டுகொள்ளாத கலெக்சன்…

திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர் தெரிவித்துள்ளதாவது :- கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களிடம் மனு ஒன்று அளித்தேன், அதில் எங்கள் தெருவில் 100 வீடுகள் உள்ளது. பொது நடைபாதையை அடைத்து…
Read More...

தகாத உறவை கண்டித்த மனைவியின் கை, கால்களை கட்டி போட்டு உல்லாசமாக இருந்து கொடூர கொலை செய்த ஜிம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாஸ்கர் (வயது 34). ஜிம் மாஸ்டரான இவர், ஓசூரில் 4 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். இவரது மனைவி சசிகலா(33).…
Read More...

கூகுள் மேப் மூலம் கோவில் கோயிலாக சென்று கொள்ளையடித்த இருவர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர், ஜம்புநாதபுரம், பேட்டை மற்றும் உப்பிலியபுரம் போன்ற பகுதியில் உள்ள கோவில்களில் சில நாட்களாக சுவாமிகளுக்கு அணியக்கூடிய நகைகள் மற்றும் உண்டியல்களில் திருட்டு நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. …
Read More...

திருச்சி கோட்டை ,காந்தி மார்க்கெட் பகுதியில் கொடி கட்டி பறக்கும் போதை மாத்திரைகள் விற்பனை.3 ரவுடிகள்…

திருச்சி கோட்டை ,காந்தி மார்க்கெட் பகுதியில் கொடி கட்டி பறக்கும் போதை மாத்திரைகள் விற்பனை. திருச்சியில் தொடரும் சம்பவங்கள் : 3 ரவுடிகள் அதிரடியாக கைது . சிரஞ்சுகள் மாத்திரைகள் பறிமுதல். திருச்சி மாநகரில் போதை…
Read More...

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் லாட்டரி விற்ற நபர் கைது .

திருச்சியில் லாட்டரி விற்ற முதியவர் கைது போலீசார் விசாரணை திருச்சி கோட்டை பகுதி கள்ளர் தெரு சந்திப்பு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து…
Read More...

மே தினத்தை கொண்டாடுகிற தகுதி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது. மே தின பொதுக்கூட்டத்தில் திருச்சி அதிமுக…

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் அதிமுக மே தின கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு திருச்சி மாநகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின…
Read More...

திருச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மகன் இருவருக்கும் நடந்த மோதலில்…

திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் என்பவருக்கும் திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  மறைந்தமுத்து உடையார் மகன் பழனிச்சாமி இவர் முன்னாள் ஒன்றிய…
Read More...

முதல்வர் வரும் நேரத்திலாவது நல்லதொரு விடிவு காலம் பிறக்குமா ? திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருச்சி பழைய பால் பண்ணை அருகே உள்ள வலிமா மகாலில், அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது .…
Read More...