Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி பள்ளியை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு. சமூக விரோத கும்பலுக்கு போலீசார் வலை

திருச்சியில் மாநகராட்சி பள்ளியை உடைத்து பணம் ,பொருட்கள் கொள்ளை. நூலகம், மின்விசிறிகள், விளையாட்டு சாமான்களை சூறையாடி சென்ற கும்பல். திருச்சி நீதிமன்றம் எம்.ஜ.ஆர்.சிலை அருகில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு…
Read More...

அஇஅதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார்…

அஇஅதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார் . திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், மணப்பாறை நகர கழகத்தில்.. தந்தை பெரியார் சிலை அருகில் கோடைகால…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கு அக்குபஞ்சர்…

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட நீதிபதி k.பாபு ,நீதிமன்ற நடுவர்கள் சிவக்குமார், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.…
Read More...

தமிழகத்தில் ஓர் இடத்தில் வெற்றி பெற்றால் கூட பாஜகவுக்கு வெற்றி தான் . திருச்சியில் செய்தி…

திருச்சியில் பாஜக செய்தி தொடர்பாளர் பேட்டி: பாஜக மாநில திரித்து பேசப்படுகிறது தலைவர் அண்ணாமலையின் தனி செயலாளரும், பாஜக செய்தி தொடர்பாளருமான ஸ்ரீகாந்த் கர்னேஷ் திருச்சி பாஜக அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 10.65 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியத் தலைநகா் கோலாலம்பூருக்கு ஏா் ஏசியா…
Read More...

திருச்சி மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல். மாவட்ட செயலாளர்…

திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி கோடைகால நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்து - பொதுமக்களுக்கு பழ வகைகள் உடன் கூடிய நீர் மோர் வழங்கினார். திருச்சி மாவட்டத்தில் 104 டிகிரியை கடந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்…
Read More...

மீண்டும் மீண்டும் அதற்கு வற்புறுத்தியதால் பெண் கொலை . மகள் வயது உடைய வாலிபர் கைது .மேலும் 20…

கர்நாடகா மாநிலம், பெங்களூரு கொடிகேஹள்ளி பத்ரப்பா லே அவுட்டில் வசித்தவர் ஷோபா (வயது 48). இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த ஷோபா, கெடிகேஹள்ளியில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் ஷோபாவின் உடல்…
Read More...

திருச்சி: பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…

திருச்சியில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை பலாத்காரம் செய்தோரில் ஒருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனா். திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமி…
Read More...

திருச்சி தில்லைநகரில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த நபர் பரிதாப பலி.

திருச்சி தில்லைநகரில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த நபர் பரிதாப பலி. திருச்சி உறையூர் காவேரி நகர் 6வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57) இவர் அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார்.…
Read More...

ஓடும் பஸ்ஸில் இருக்கையுடன் வெளியே பறந்த அரசு பஸ் கண்டக்டர். திருச்சியில் அதிர வைத்த சம்பவம்

ஓடும் பஸ்ஸில் இருக்கையுடன் வெளியே பறந்த அரசு பஸ் கண்டக்டர். திருச்சியில் அதிர வைத்த சம்பவம் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள்…
Read More...