Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரதட்சணை கொடுமை. திருமணமான 4வது நாளிலேயே புதுப்பெண் தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (வயது 24). பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (வயது 37) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த…
Read More...

மண், மொழி, மானம் காக்க தான் ஓரணியில் தமிழ்நாடு என்பது செயல்படுத்தப்பட உள்ளது. திருச்சியில் அமைச்சர்…

திமுக அரசின் சாதனைகளும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு அவர்களுக்கு புரியும்படி பக்குவமாக எடுத்துக் கூறுவோம் - திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி. பள்ளி கல்வித்துறை…
Read More...

அண்ணியுடன் உல்லாசம். வெளிநாட்டில் இருந்து திரும்பிய அண்ணன் அதிர்ச்சி செயல் .

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். முருகேசனுக்கும், விமலா இராணி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள…
Read More...

4 பெண்களின் உதவியுடன் 8 வயது சிறுமியை போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் .

வீட்டின் அருகே விளையாடிய 8 வயது சிறுமியை அழைத்து சென்று போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு: எஸ்ஐ மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து போதை ஊசி…
Read More...

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் இன்று திறக்கப்படுகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30.06.2025 மாலை 5.00 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி திருவெறும்பூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம். திமுகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் தொகுதியில் காட்டூர் பெரியார்…
Read More...

2019 ம் ஆண்டு முதல் ரூ.32 கோடி கொள்ளை.ஆட்டி படைத்த மோசடி கும்பல் சிக்கியது. . ஸ்கெட்ச் போட்டு…

இந்திய அளவில் கட்டுமானப் பொருட்கள் நிறுவனங்களின் பெயரில் போலி வலைத்தளங்கள் உருவாக்கி, ரூ.30 கோடிக்கும் மேல் மோசடி செய்த சைபர் குற்றவாளிக் கும்பலை பீகாரில் கைது செய்துள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த…
Read More...

திருச்சி 57 வது வார்டில் தொடர்ந்து குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வரும் அவலம் . பாதிக்கப்பட்ட…

திருச்சி மாநகராட்சி குடிநீர் குழாயில் கலந்த சாக்கடை நீர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, எடமலைப்பட்டி புதூர் பகுதியில், 57வது வார்டு, எம்ஜிஆர் நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்ததால், பொதுமக்கள் காய்ச்சல்,…
Read More...

திருச்சி விடுதியில் தங்கி படித்த மாணவி திடீர் மாயம்

திருச்சியில் கல்லூரி மாணவி திடீர் மாயம் . ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். மேலும் இவர் கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார் .…
Read More...

திருச்சியில் பெற்றோரிடம் சண்டை, மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

பெற்றோரிடம் சண்டை, மாணவன் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகன் ஜனார்த்தன் (வயது 21).இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் மூன்றாம்…
Read More...