Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

20000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலை சம ஊதியம் வேண்டி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதம்…

20000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலை சம ஊதியம் வேண்டி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதம் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தைச்…
Read More...

துவாக்குடி அரசு கலைக் கல்லூரியை இரண்டு சுழற்சி முறையாக மாற்ற வலியுறுத்தி பேருந்துக்களை…

கல்லூரியை இரண்டு சுழற்சி முறையாக மாற்ற வலியுறுத்தியும் பேருந்துகள் கூடுதலாக இயக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் பேருந்தை சிறை பிடித்து போராட்டம். துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் கிட்டத்தட்ட 3000 திற்கும் மேற்பட்ட…
Read More...

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி பயிலரங்கம் .

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)யில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம் ‌சார்பாக இளநிலை மூன்றாமாண்டு மற்றும் முதுநிலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது.…
Read More...

திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் புத்தாக்க பயிற்சி நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.…
Read More...

மநீம திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்பிஎஸ்.G. சதீஷ்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மக்கள் நீதி மய்யம் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்பிஎஸ்.G. சதீஷ்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவி ஏற்றதை தொடர்ந்து திருச்சி மேற்கு…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரியை தாக்கிய போதை கும்பலை கைது செய்ய கோரி காந்தி மார்க்கெட்…

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரியை தாக்கிய போதை கும்பலை கைது செய்ய கோரி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் போராட்டம். திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 53 )இவர் திருச்சி காந்தி மார்க்கெட் மெயின் ரோடு…
Read More...

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழியின் சொந்த தொகுதியில் 60 ஆடுகளை கடித்துக் கொன்ற…

பள்ளிகளை துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சொந்த தொகுதியில் (வேங்கூர் ஊராட்சியில், தெரு நாய்களின் அட்டூழியம். பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத கண்டு கொள்ளாத வட்டார வளர்ச்சி அலுவலகர்கள். வயல் வெளியில் மேய்கின்ற…
Read More...

வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கஆலோசனை கூட்டத்தில் புதிய…

வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு. வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புத்தூரில்…
Read More...

எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும். திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன்…

எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும். திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கிழக்கு தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் கோகுல இந்திரா பேச்சு . திருச்சி மாநகர், மாவட்டம் கிழக்கு…
Read More...

பாரத பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சியில் 5 அடுக்கு பாதுகாப்பு. ரோட்டோர கடைகள் அகற்றம் .

பாரத பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி நாளை ஜூலை 26ம் தேதி தூக்துக்குடிக்கு வருகிறார்.…
Read More...