2 வருடத்தில் 300 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கிய திருச்சி தாயின் ஆசிய சாதனை .
திருச்சி திருவெறும்பூர் அடுத்த காட்டூர் அம்மன்நகர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வபிருந்தா. பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரவீன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு 2017-ல் ஆண்… Read More...