Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது .

திருச்சி உய்யகொண்டான் திருமலை, உறையூரில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது . கஞ்சா . பொட்டலங்கள் பறிமுதல். திருச்சி உய்யகொண்டான் திருமலை, உறையூர் காந்திபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக…
Read More...

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து. பெரும் சேதம் தவிர்ப்பு.

திருச்சி கண்டோன்மெண்ட் தலைமை தபால் நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து. வாடிக்கையாளர்கள் வெளியேற்றம். திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. தலைமை தபால் நிலைய வளாகத்தில் வணிக அஞ்சல் மையத்தில் மின்…
Read More...

திருச்சியில் முறைகேடாக விதியை மீறி பணி செய்ய வற்புறுத்தி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜிபேயில் லஞ்சம்…

திருச்சியில் முறைகேடாக விதியை மீறி பணி செய்ய வற்புறுத்தி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜிபேயில் லஞ்சம் அனுப்பியவர் மீது புகார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை . மின் பணி சோதனை…
Read More...

திருச்சி ஏர்போர்ட் அருகே அம்மன் கோவிலில் திருடிய வாலிபர் கைது.

திருச்சி ஏர்போர்ட் அருகே அம்மன் கோவிலில் திருடிய வாலிபர் கைது. பணம் பறிமுதல்.. திருச்சி ஏர்போர்ட் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 66 ) அப்பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் இணைச் செயலாளராக…
Read More...

ஸ்ரீரங்கத்தில் புரோகிதம் செய்ய வேண்டும் எனக் கூறி வீடு புகுந்து திருடிய முதியவர் கைது.

ஸ்ரீரங்கத்தில் புரோகிதம் செய்ய வேண்டும் எனக் கூறி வீடு புகுந்து திருடிய முதியவர் கைது. ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை. ஸ்ரீரங்கம் விஓசி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 35, ) புரோகிதர்.…
Read More...

திருச்சியில் இளநீர் குடித்தவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கைது.

திருச்சியில் இளநீர் குடித்தவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கைது. திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர், அதன் விவரம் ... …
Read More...

திருச்சி பேருந்து நிலையம் அருகே மின்வாரிய ஆய்வாளர் திடீரென மயங்கி விழுந்து சாவு.

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே மன்னார்புரம் மின் வாரிய ஆய்வாளர் மயங்கி விழுந்து சாவு. கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் மணப்பாறை செட்டியபட்டியை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 50). இவர்…
Read More...

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் கோவில் இடத்தில் உள்ள கடைகளை அகற்றிய அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்…

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் கோவில் பகுதியில் உள்ள கடைகளை அகற்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் . ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வடக்கு கோபுர வாயில் முன்பாக பத்து கடைகள் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்தது.…
Read More...

ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி வெளியான திரைப்படத்தை திரையிடக்கூடாது என திருச்சி திரையரங்கில் திரண்ட…

ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி வெளியான திரைப்படத்தை திரையிடக்கூடாது என திருச்சியில் திரையரங்கில் திரண்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு. திரையரங்க உரிமையாளரிடம் திரைப்படத்தை திரையிடக்கூடாது என வலியுறுத்தி மனு. …
Read More...

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது . மொத்தம் 60 கிராம் கஞ்சா பறிமுதல்.

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது . மொத்தம் 60 கிராம் கஞ்சா பறிமுதல். திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர்பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில்…
Read More...