Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பேரிச்சம்பழம் இறக்குமதி எனக்கூறி 4 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி சிகரெட் இறக்குமதி

தூத்துக்குடி: துபாய் ஜபல் அலி துறைமுகத்திலிருந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு சரக்கு கப்பல் வந்தது. அதில் ஒரு கன்டெய்னரில்…
Read More...

தொடர் போராட்டம் நடத்தி வரும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியூ வினர் ஆர்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூக…
Read More...

திருச்சி 20வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டில் மக்களுடன் ஸ்டாலின் முகாமினை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எஸ்.இனிகோ இருதயராஜ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த முகாமில்…
Read More...

பயீர் டிரஸ்ட் மற்றும் அமகி மீடியா லேப்ஸ் லிமிடெட் இணைந்து ஆண்டுதோறும் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள்…

பயீர் டிரஸ்ட் மற்றும் அமகி மீடியா லேப்ஸ் லிமிடெட் இணைந்து ஆண்டுதோறும் 3000திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடையும் வகையில் ஆர்வம் அறிவியல் ஆய்வுக்கூடம். ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றலின் மகிழ்ச்சியை அணுகக்கூடியதாக…
Read More...

பயணிகளிடம் பணம் பறிக்க முயன்ற போலி ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது.

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வெ. எண் 16617) போலி டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணிகளை ஏமாற்ற முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்…
Read More...

உலக சர்வதேச தமிழ் திரைப்பட அமைப்பின் சார்பில் புத்தக வெளியிட்டு விழா மற்றும் இசையமைப்பாளர் கங்கை…

(விட்ஃபா) உலக சர்வதேச தமிழ் திரைப்பட அமைப்பின் சார்பில் புத்தக வெளியிட்டு விழா மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களுக்கு மியூசிக்கல் டைமண்ட் என்கிற விருது வழங்கும் விழா நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் விட்ஃபா உலக சர்வதேச தமிழ்…
Read More...

18 வயது மகளுடனும் தகாத முறையில் நடந்த தந்தை மற்றும் சித்தியின் தலையை தனியாக எடுத்த மகன் .

சேலம் அருகே தந்தை, சித்தியை தலை துண்டித்து படுகொலை செய்து, உடல் பாகங்களை 3 மூட்டைகளில் கட்டி 2 ஏரியில் வீசிய மகனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணச்சாலை கோனேரிப்பட்டி…
Read More...

திருச்சியில் மாவட்ட அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டியில் வென்ற 172 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான…

திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள். 2025. 20.08.25 மற்றும் 21.08.25 இரண்டு நாள்கள் திருச்சியில் நடைபெற்றது திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் திருச்சி மாவட்ட தடகள போட்டி தேதி 20.8.2025, காலை 9.30 மணி…
Read More...

தவெக மாநாட்டில் 2 ஏழை இளைஞர்கள் பலி. அவர்கள் குடும்பத்திற்கு உதவுவாரா விஜய்?

விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், மற்றொரு இளைஞரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. ஒரே நாளில் 2 இளைஞர்களின் பலியானது,…
Read More...

சமூக வலைதளங்களில் கலக்கி வரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்.

திருச்சி மாவட்டத்தில் நாளை முதல் (23,24,25) திங்கட்கிழமை வரை மக்களை காப்போம் , தமிழகத்தை மீட்போம் என எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார் . இதற்காக திருச்சியில் மாபெரும் சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது . இந்த…
Read More...