Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அமைச்சர் கே என் நேரு , மாநகராட்சி, கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால்…

திருச்சியில் அமைச்சர் கே என் நேரு , மாநகராட்சி, கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு . அங்குலம் அங்குலமாக சோதனை. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற…
Read More...

டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது அமைச்சர் மகேஷ்

டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி பேட்டி . தமிழகம் முழுவதும் 20அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்…
Read More...

திருமணமான 3.வது மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகம். புது மாப்பிள்ளை பரிதாப பலி.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் தெற்கு தெருவை சேர்ந்த பரசுராம் என்பவர் மன்னார்குடி அருகே உள்ள ராமபுரம் தெருவை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். கணவன்- மனைவி…
Read More...

லால்குடியில் பள்ளி வேன் மோதி இரண்டு வயது குழந்தை பரிதாப பலி

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தனியாா் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை நேற்று திங்கள்கிழமை உயிரிழந்தது தொடா்பாக வேன் ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். லால்குடி அருகே அன்பில் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் மோகன்.…
Read More...

திருச்சியில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற வாலிபர்கள் கைது.

திருச்சியில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற வாலிபர்கள் கைது. திருச்சி பாலக்கரை குட்செட் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது…
Read More...

நீட் தேர்வுக்கு நோ சொல்லும் அரசு டெட் தேர்வுக்கு எஸ் சொல்ல கூடாது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. மாநில தலைவர் சி.அரசு மாநில பொதுச் செயலாளர் சு குணசேகரன், மாநில பொருளாளர் சே நீலகண்டன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நீட் தேர்வுக்கு நோ சொல்லும் அரசு…
Read More...

திருச்சி மாநகராட்சி வாயில் சிஐடியு தரைக்கடை , தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப்…

திருச்சி மாநகராட்சி வாயில் சிஐடியு தரைக்கடை , தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் . திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி பிழைத்து வந்த 70க்கும் மேற்பட்ட…
Read More...

திருச்சி அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் வாலிபரைஅடித்துக் கொன்ற 5 பேர் கைது.

திருச்சி அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் வாலிபரைஅடித்துக் கொன்ற 5 பேர் கைது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் சிறுமயங்குடி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் புவியரசன். இவரது மகன் ஹரிஹரன் (வயது 27). ஐடிஐ முடித்த இவர்,…
Read More...

10 வருட காதலை மறந்து எஸ் ஐயுடன் உல்லாசம். வேதனையில் காதலன் தற்கொலை.

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தைச் சேர்நத சரத்குமார் (வயது 30) குவைத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். தனது சொந்த கிராமத்தில் உள்ள சங்கீதா என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார். வெளிநாட்டில் இருந்தபோதும்,…
Read More...

திருச்சி அருகே இன்று அதிகாலை பழுதான பேருந்தில் கார் மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட 3 பேர்…

திருச்சி அருகே பழுதான பேருந்தில் கார் மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் பேருந்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். திருச்சி மாவட்டம்…
Read More...