Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் குடியில் இருந்து விடுபட சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை

திருச்சியில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் தற்கொலை. தஞ்சை மாவட்டம் கீழவாசல் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது55) மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்த நிலையில் திருச்சி, எடமலை பட்டிபுதூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி…
Read More...

திருச்சியில் விஜய் பிரச்சார முன்னேற்பாடு பணிகள் தீவிரம். இன்று புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு .

நாளை 13 -ந் தேதி சுற்றுப்பயணம்: திருச்சியில் விஜய் பிரச்சார முன்னேற்பாடு பணிகள் தீவிரம். இன்று புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு . பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை . 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு…
Read More...

வாலிபர் மீது 35 வயது பெண்ணுக்கு அடங்காத காமவெறி கணவனின் உயிரைப் பறித்தது .

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, கள்ளக்காதல் காரணமாக கூலித் தொழிலாளி ஒருவரை அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கோட்டை அருகேயுள்ள சொக்குபிள்ளைப்பட்டியைச்…
Read More...

வரும் சனிக்கிழமை திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

திருச்சி.தில்லை நகரில் நாளை மறுநாள் நடக்கிறது: திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு. திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன்…
Read More...

இம்மானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில்…

அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்…
Read More...

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் 17 வயது மாணவி தற்கொலை. காரணம்?

எடமலைப்பட்டி புதூரில் 17 வயது மாணவி தூக்குப் போட்டு தற்கொலை எ. புதூர் போலீசார் விசாரணை . திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி கொல்லங்குளம் பாரதி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வமணி இவரது மகள் சரோன் ஜோசி (வயது 17 ) இவர்…
Read More...

ஆசைக்கு இணங்கும் படி மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி…

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தற்போது ஒரு பெரும் அதிர்ச்சிகரமான விவகாரத்தில் சிக்கியுள்ளது. கல்லூரியின் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் நாகராஜன் என்பவர், கல்லூரி…
Read More...

திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை வன்மையாக கண்டித்து…

9/09/25 அன்று திராவிட முன்னேற்ற கழக தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இன்று மாவட்ட செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் என். கோவிந்தராஜ் தலைமையில்…
Read More...

திருச்சியில் பிரச்சார பயணத்தை தொடங்கும் விஜய்க்கு காவல்துறை விதித்துள்ள கடுமையான 23 நிபந்தனைகள் முழு…

தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் பிரபல தமிழ் திரைப்பட நடிகருமான விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தனது முதல் மாநில அளவிலான பிரச்சார சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்கவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் முதல்…
Read More...

திருச்சியில் மரங்களை காக்க அமைக்கப்பட்ட வேலியே மரங்களுக்கு ஆபத்தாகி வருகிறது. நடவடிக்கை…

தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : மரங்களை காக்க சிமெண்ட் வேலி… அதுவே ஆபத்து. குப்பை போட்டு, நெருப்பு வைத்ததால் பட்டை கருகி பாதிக்கும் மரங்கள் சாலையோரங்களில் ஆடு,…
Read More...