Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கருமண்டபம் பெயர் வர காரணமான 250 ஆண்டுகள் பழமையான ஆதி விநாயகர், ஆதி வேலவர் கோவில்…

திருச்சி கருமண்டபம் பெயர் வர காரணமான 250 ஆண்டுகள் பழமையான ஆதி விநாயகர், ஆதி வேலவர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம். திருச்சி கருமண்டபத்தில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர்,ஸ்ரீ ஆதிவேலவர் தெய்வங்களுக்கு…
Read More...

திருச்சியில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டார்.

திருச்சியில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டார். நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது .
Read More...

பெரியாரின் 147வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி அமமுகவினர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில்…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர், டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க தந்தை பெரியார் அவர்களின் 147 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்டம் சார்பில், திருச்சி தெற்கு மாவட்ட…
Read More...

திருச்சி:பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய பெண் உள்பட 5 பேர் கைது. மூன்று பேருக்கு வலை

திருச்சி அருகே ஜீயபுரத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள சின்னகருப்பூரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (வயது 36). இவா்,…
Read More...

பார்வையற்ற பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலையா?திருச்சி ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா்…

பார்வைத்திறன் குன்றிய பிளஸ் 2 மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது…
Read More...

திருச்சியில் ரூ 12 கோடி தங்கம் கொள்ளை சம்பவம் : பவாரியா கொள்ளையர்கள் கைவரிசை ?

திருச்சியில் தங்க வியாபாரி மடக்கி ரூ 12 கோடி தங்கம் கொள்ளை சம்பவம் : பவாரியா கொள்ளையர்கள் கைவரிசை ? போலீசார் -தீவிர விசாரணை சென்னை, செளகார்பேட்டையில் செயல்படும் ஆர்.கே.ஜுவல்லரி ஊழியர்கள் 3 பேர் திண்டுக்கலில் ஆபரண நகைகளை…
Read More...

திருச்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை.

மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை. திருச்சி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு. மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து…
Read More...

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர் நலச்சங்க மாநில…

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணிப்பூர், இராஜஸ்த்தான், மற்றும் ஒரிசா மாநில அரசுகள் எய்ட்ஸ் கட்டுபபாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம்…
Read More...

ப .சிதம்பரத்தின் 80வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில…

முன்னாள் மத்திய அமைச்சரும் பொருளாதார மேதையுமான ப .சிதம்பரம் அவர்களின் 80வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் ராமநாதன் தலைமையில் மாணிக்கவேல் கேடி பிச்சமுத்து ராஜவேல் ஆகியோர் முன்னிலையில் திருச்சி…
Read More...

அப்பாவின் ஆட்சியில் தப்பான முடிவு. எங்களை வஞ்சிக்கும் செயலை செய்தால் மாநிலம் தழுவிய போராட்டம்.…

2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில்  இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சங்க மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:- அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு பதவி…
Read More...