Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின்…

கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் போராட்ட ஆயத்த மாநாட்டில் முடிவு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் போராட்ட  ஆயத்த மாநாடு திருச்சி அருண் ஹோட்டல் சுமங்கலி…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு அரசு பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் சங்க கூட்டத்தில்…

திருச்சியில் தமிழ்நாடு அரசு பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு. தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் சார்பில்…
Read More...

திருவானைக்கோவிலில் அம்மா பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் சுரேஷ் தலைமையில் துண்டு…

அம்மா பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ஜி.ரமேஷ் ஏற்பாட்டில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, திருவானைக்கோவில், கடைவீதியில் விடியா தி.மு.க ஆட்சியின் அவலங்களை எடுத்து உரைக்கும் வகையில் துண்டு…
Read More...

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்ட மாபெரும் பொதுக்கூட்டம். "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம். மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
Read More...

திருச்சி ஒருங்கிணைந்த அனைத்து செல்போன் விற்பனையாளர்கள் சங்கம் தொடக்க விழாவில் பல்வேறு தீர்மானங்கள்…

திருச்சி ஒருங்கிணைந்த அனைத்து செல்போன் விற்பனையாளர்கள் சங்கம் தொடக்க விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சுருதி மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது…
Read More...

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது. திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களின் உத்தரவு படியும் திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்…
Read More...

மரபு சாரா எரிசக்தியில் செங்குத்தாக சுழலும் காற்றாலை மின் உற்பத்தியைத் தொடங்கி கிராம மக்களிடம்…

திருச்சி மணிகண்டம் யாகப்புடையான்ப்படடியில் மரபுசாரா எரிசக்தி செங்குத்தாக சுழலும் காற்றலை மின் உற்பத்தி அலகு தொடக்க விழா. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை முயற்சியில் புதுடெல்லி மத்திய கல்வி…
Read More...

ஸ்ரீரங்கம் மேலூர் சாலை பாலத்தில் உறங்கிய முதியவர் மீது மினி பஸ் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி…

ஸ்ரீரங்கம் மேலூர் சாலை பாலத்தில் உறங்கிய முதியவர் மீது மினி பஸ் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாப பலி . உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை ஸ்ரீரங்கம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் ரகுபதி (வயது 64).இவர் மினி பஸ்…
Read More...

கரூர் வைஸ்யா வங்கி சார்பில் திருச்சியில் இணைய (சைபர்) பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை திட்டத்தை…

திருச்சியில் இணைய (சைபர்) பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கும் கரூர் வைஸ்யா வங்கி 60 நாட்கள் நிகழ்வாக இது நடத்தப்படுகிறது. இந்நாட்டின் பிரபல தனியார் துறை வங்கிகளுள் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி)…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பாலை தரையில் கொட்டி வீணாக்கி விளம்பரம்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பாலை தரையில் கொட்டி வீணாக்கிய விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு . தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலதலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பலர்…
Read More...