Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலத்தில் 3 வயது பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உள்ளிட்ட 4 பேர் கைது .

திருச்சியில் 3 வயது பெண் குழந்தையை விற்பனை செய்த தந்தை உள்பட 4 பேரை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர் . திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ரவிகுமாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் கடந்த 6…
Read More...

திருச்சியில் பெயிண்டரை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கேகே நகரை சேர்ந்த 3. வாலிபர்கள் கைது.

திருச்சியில் பெயிண்டரை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து உள்ளனர். திருச்சி செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்தவா் ராஜா (வயது 47), பெயிண்டா். இவா், வேலையை முடித்துவிட்டு கே.கே.நகா் எல்ஐசி காலனி பேருந்து…
Read More...

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின்கோரிக்கையை ஏற்று திருவெறும்பூர் தொகுதி காட்டூரில் கூட்டுறவு வங்கி இன்று…

திருச்சி காட்டூரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கி கிளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார் திருச்சி காட்டூர் ராஜப்பா நகரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு வங்கி…
Read More...

நாளை நடைபெற உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன 7 வது பட்டமளிப்பு விழாவில் 82 மாணவர்கள் பட்டம் பெற…

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி (IIITT), 2025 ஆம் ஆண்டு பல்வேறு பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்காக தனது ஏழாவது பட்டமளிப்பு விழாவை, நாளை 1ம் தேதி.அக்டோபர் 2025 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு…
Read More...

டெட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சார்பாக மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து…

டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது: தமிழக அரசு சார்பாக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம் . அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர்…
Read More...

பதில் தெரியாவிட்டால் போய் தூங்குங்கள் என மேயரிடம் கூறிய திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி. மாமன்ற…

பதில் தெரியாவிட்டால் போய் தூங்குங்கள் என மேயரிடம் கூறிய திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி. மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதத்தால் பரபரப்பு . திருச்சி மாநகராட்சியில் 154 கோடியில் சாலை சாக்கடை பணிகள் மாநகராட்சி கூட்டத்தில் மேயர்…
Read More...

திருச்சியில் இன்று மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள 57 கடைகளுக்கு சீல், 2…

திருச்சியில் இன்று மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள 57 கடைகளுக்கு சீல், 2 வருடமாக வாடகை கேட்காத மாநகராட்சி அதிகாரிகள் . ரூ. 200 கோடி பொருட்கள், பணத்தை வைத்து பூட்டியதாக குற்றச்சாட்டு - வியாபாரிகள்…
Read More...

விஜய் ஒரு அரசியல் தற்குறி.திருச்சி மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப் பயணத்தை சனிக்கிழமை தோறும் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 27 ஆம் தேதி விஜய் பரப்புரை செய்த நிலையில், கரூர்…
Read More...

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்ட காவலர்கள். பொதுமக்கள் பாராட்டு.

திருச்சி சோமரசன் பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட உய்யகொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்த வயதான பெண்ணை உயிருடன் மீட்ட போலீசார். அதவத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மனைவி இளஞ்சியம் (வயது 65)…
Read More...

இன்று இரவுக்குள் புஸ்ஸி ஆனந்த் கைது . போலீசார் தீவிரம்.

கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கரூர்…
Read More...