Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் வசூல். திருச்சி விமான நிலையத்தில் 3 அதிகாரிகளின் உடந்தையுடன்…

சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் வசூல். திருச்சி விமான நிலையத்தில் 3 அதிகாரிகளின் உடந்தையுடன் ரூ.49 லட்சம் கையாடல்.. விசாரணை தீவிரம்.. திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் அதிக அளவிலான சுமைகளை எடுத்துச் செல்லும்…
Read More...

பம்பிள்’ டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று நகை, பணம் பறித்த திருச்சி…

கோவை: 'பம்பிள்' டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகரை சேர்ந்தவர் 25…
Read More...

திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்.

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம். திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் ரெகுலர் லாரி செட்களில் சுமார் 350 பேர் சுமைதூக்கும் தொழிலாளர்களாக கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து…
Read More...

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து, திருச்சியில் பாஜக மகளிரணியினா்…

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, திருச்சியில் பாஜக மகளிரணியினா் நேற்று வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற…
Read More...

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (நவ. 8) பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: …
Read More...

லெஸ்பியன் உறவுக்கு இடைஞ்சல்… 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் .

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க மருத்துவ முகாமில் நுரையீரல் பரிசோதனையும் நடைபெற்றது.

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தனியார் பார்மசி உடன் இணைந்து மாதாந்திர முகாம் பன்னிரண்டாம் மாத (BP /SUGAR ) ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாளை சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன்…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாளை சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு. திருச்சி காந்தி மார்க்கெட் சிஐடியு லாரி புக்கிங் ஆபிஸ் தொழிலாளர்கள் யூனியன் ஜி.கே.ராமர்…
Read More...

த.வெ.க பொதுக்குழுவில் வைத்த குற்றச்சாட்டுக்கு திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்: சிபிஐ விசாரணையில் அந்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததா இல்லையா? என்பது தெரியும் த.வெ.க பொதுக்குழுவில் வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
Read More...

திருச்சி பொன்மலையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி

திருச்சி பொன்மலையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை பலி போலீசார் விசாரணை திருச்சி பொன்மலை எக்ஸ் சர்வீஸ்மேன் காலனி பகுதியை சேர்ந்தவர் தரம்சிங் மீனா (வயது 30). இவர் பொன்மலை ரயில்வே கோட்ட மருத்துவமனையில்…
Read More...