Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படலாம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்…

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படலாம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அனைத்து கடைகளும்…
Read More...

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியது.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது. இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 19…
Read More...

போலீசாருக்கு 20% சுழற்சி முறையில் ஓய்வு வழங்கப்படும். புதியதாக பொறுப்பேற்ற ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பேட்டி.

சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணியாற்றிய பாலகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று மாலை திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள மத்திய மண்டல ஐ.ஜி.…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 05.06.2021

இன்றைய ராசிப்பலன் - 05.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளிப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 05-06-2021,

இன்றைய பஞ்சாங்கம் 05-06-2021, வைகாசி 22, சனிக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை ஏகாதசி திதி. ரேவதி நட்சத்திரம் இரவு 11.27 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் இரவு 11.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. தனிய நாள்.…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் 14 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பினை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ…

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8வது மற்றும் 9 எ வார்டுகளில் கொரோனா பெரும் தொற்றில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரணப் பொருட்களை திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற…
Read More...

பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்வதா ? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்பது குறித்து முடிவு எடுக்க தமிழ்நாடு சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிகையாளர்…
Read More...

திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா தோற்று.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22,651 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 463 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 33,646 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 2,68,968 பேர் சிகிச்சையில் உள்ளனர்.…
Read More...

தமிழகத்தில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரசி. மத்திய அரசு உத்தரவு.

தமிழகம் உட்பட நாடு முழுதும் கொரோனா இரண்டாம் அலையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அந்தந்த மாநில அரசுகள் மக்களுக்கு உதவி அளித்து வருகின்றன. இந்த நிலையில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் கூடுதல் அரிசி…
Read More...