Browsing Category
Politics
எஸ் ஐ ஆர் திருத்த பணியில் துவாக்குடி பகுதியில் வசிக்காதவர்களை நீக்க வேண்டும் என திருச்சி தெற்கு…
எஸ் ஐ ஆர் திருத்த பணியில் துவாக்குடி பகுதியில் வசிக்காதவர்களை நீக்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட அதிமுகவினர் தாசில்தாரிடம் புகார் மனு.
திருவெறும்பூர் தாசில்தார்யிடம் இன்று.துவாக்குடி அதிமுக நகர செயலாளர் எஸ்.பி .பாண்டியன்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பயிலரங்கம், மாநாடு.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின்
பாஜக பயிலரங்கம், மாநாடு.
திருச்சி
தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் குறித்து பாஜக
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பயிலரங்கம் மற்றும் மாநாடு ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு…
Read More...
Read More...
திருச்சி: இந்து முன்னணி பொதுக்குழு கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்…
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்து முன்னணி அமைப்பின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஸ்ரீரங்கம் கிருஷ்ணாலயா மினி ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் அவர்கள் தலைமை தாங்கினார். திருச்சி…
Read More...
Read More...
மகளிர் உரிமை தொகை தேர்தலுக்காக செயல்படுத்தும் திட்டமல்ல, பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டம்.அமைச்சர்…
மகளிர் உரிமை தொகை தேர்தலுக்காக செயல்படுத்தும் திட்டமல்ல, பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டம் - அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி
என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை திருச்சி தெற்குமாவட்ட திமுகவிற்கு…
Read More...
Read More...
திருச்சியில் உள்ள ஊராட்சிகள் உள்பட 8 மாவட்டங்களில் ஊராட்சிகள் 37 ஆக பிரிப்பு. பிரிக்கப்பட்டுள்ள…
ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்கும் நோக்கில், மாநில அளவில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில், பல்வேறு விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை சேகரிக்கும்…
Read More...
Read More...
அமமுக, பாமக, மதிமுக கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலையில்…
திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி வடக்கு, மேற்கு,, பா.ம.க.,மதிமுக, ஆகிய…
Read More...
Read More...
நாடாளுமன்றத்தில் சிலை வைக்க வாய்ப்பு கிடைத்தபோது வ.உ.சிக்கா சிலை வைத்தார்கள். சுதந்திரத்திற்காக சிறை…
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை குறிக்கும் வகையில் நடைபெறும் கொண்டாட்டம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது பேசிய பிரதமர் மோடி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை குறித்து பெருமையுடன் பேசினார்.
இந்த விவாதத்தின் போது…
Read More...
இந்த விவாதத்தின் போது… Read More...
சாதாரண கவுன்சிலர் கூட செய்யாதது. பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள அமைச்சர் நேருவின் செயல்…
திமுக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, தனது காரையும் பாதுகாப்பு வாகனத்தையும் அனுப்பிவிட்டு, திருச்சியில் இரவு நேரத்தில் நடந்து சென்றது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்சியில் திமுக…
Read More...
திருச்சியில் திமுக… Read More...
மார்க்கெட் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடைகள். தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாநகரச் செயலாளர்…
மார்க்கெட் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடைகள். தெற்கு மாவட்ட திமுக சார்பில்
மாநகரச் செயலாளர் மதிவாணன் வழங்கினார்.
தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு…
Read More...
தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு… Read More...