Browsing Category
Politics
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6 தேதிக்குள் முதல்வர் நல்ல செய்தியை அறிவிப்பார். அமைச்சர் மகேஷ்
.பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை:
பொங்கல் பரிசு குறித்தும் விரைவில் நல்ல அறிவிப்பு வரும் :
அரசு ஊழியர்களுக்கு ஜன 6 -தேதிக்குள் முதல்வர் நல்ல செய்தியை அறிவிப்பார்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
Read More...
Read More...
நாளை எம்ஜிஆரின் 38-வது ஆண்டு நினைவு நாள்.அன்னாரது சிலை/படங்களுக்கு அனைவரும் மரியாதை…
திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க... அனைத்திந்திய…
Read More...
Read More...
நாளை காலை 10 மணிக்கு எம்ஜிஆரின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைவரும் திரண்டு…
பொன்மனச்செம்மல், பாரதரத்னா,டாக்டர் புரட்சித் தலைவர், எம்.ஜி.ஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர்…
Read More...
Read More...
விவசாயிகளின் ஓட்டு யாருக்கு ?தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில்…
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் கட்சிக்கே வாக்களிப்போம் .
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இன்று அண்ணாமலை நகரில்…
Read More...
Read More...
சீனிவாசன் என்னும் புன்னகை ராட்சசன். குறித்து திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.
சீனிவாசன் என்னும் புன்னகை ராட்சசன். குறித்து திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.
வேற்று மொழி சினிமா ரசிகர்களுக்கு, குறிப்பாக 80-90-களில் சினிமா கிளப் அதாவது குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் சினிமா ஆர்வலர்கள் ஒன்று…
Read More...
Read More...
விஜய் திமுகவை அழித்து விட்டு போகட்டும். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.திமுக எங்களை தூக்கி…
மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் பாஜக, சனாதன கும்பல் மதவெறி அரசியல் செய்வதாக கூறி அதனைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த இந்த…
Read More...
Read More...
இன்றும் தமிழகத்தில் ரூ.25 சாராயம் கிடைக்கிறது. அரசின் வருவாயை திமுகவினரே கெடுத்து…
அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் மத்திய மற்றும் தென் மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்று .
நேற்று மாலை திருச்சி மத்திய நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் மத்திய மற்றும் தென்…
Read More...
Read More...
அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளுடன்…
அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி அனைத்து குயவர்கள் நல சங்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர்…
Read More...
Read More...
அமைச்சர் எல்லாம் எனக்கு ஆளே கிடையாது.தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக பகுதி செயலாளர் குறித்து…
முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரனுக்கு அனுமதி மறுப்பு.
108 வைணவ திருத்தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா மிகவும்…
Read More...
Read More...
எங்களை தனியார் நிறுவனத்திற்கு ரூ.276 கோடிக்கு விற்க நீங்கள் யார்? மு க . ஸ்டாலின்,சேகர்பாபு, மேயர்…
அமைச்சர் சேகர் பாபு , மேயர் பிரியா, கமிஷனர் குமரகுருபரன் என ரூ.250 கோடி ஒப்பந்தத்தில் பங்கு உள்ளது.
நாப்கின்னிலும், ரத்தத்திலும், டயபர்களிலும் கைவைத்து ஜனங்களை கொரோனா காலத்தில் காப்பாற்றியவர்கள்.
அவர்களை நடுத்தெருவில்…
Read More...
Read More...