Browsing Category
அரசியல்
திருச்சி வரும் தமிழக முதல்வர் கான்வாய் செல்லும் பாதையில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு…
திருச்சி வரும் தமிழக முதல்வர் கான்வாய் செல்லும் பாதையில் நடக்கும் சுபநிகழ்ச்சி மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான…
Read More...
Read More...
இனி மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை கிடைக்கும் .363 மாணவர்கள் மட்டும் பயன்பெறுவர்.தமிழக அரசு.
தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உதவித்தொகை, காலை உணவு திட்டம், இலவச மிதி வண்டி, இலவச பேருந்து பயண அட்டை என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ இல்ல திருமணத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்ரீரங்கத்தில்…
மக்கள் நீதி மய்யம் கட்சியின்
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர், வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி வரும் தமிழக முதல்வர் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் அடிமனை…
Read More...
Read More...
திருச்சி:திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 11-…
மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்:
திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 11- ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்.
திருச்சி…
Read More...
Read More...
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக மீது கடும் அதிருப்தியில் திருச்சி பர்மா அகதிகள் .…
யானை குளம்: இந்த இடம் வரலாற்று ரீதியாக யானைகள் குளிப்பாட்டப் பயன்படுத்தப்பட்ட குளத்தைக் குறிக்கிறது
திருச்சி சிங்காரத்தோப்பு யானை குளம் என்பது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி மற்றும் மாற்று இடமாற்றத்திற்கான…
Read More...
Read More...
கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்கள் கூட ( அருண் நேரு ) பதவிக்கு வந்துள்ளார்கள் . கட்சியில் தொடரும்…
.தி.மு.க.,வில் மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு முக்கிய பதவிகள் வழங்கும் போக்கு தொடர்கிறது. இது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட உதவும் என்பதே காரணமாக கூறப்படுகிறது.
சமீபத்தில், கட்சி பொதுச் செயலாளரும் மூத்த…
Read More...
Read More...
திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்.
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி
சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் ரெகுலர் லாரி செட்களில் சுமார் 350 பேர் சுமைதூக்கும்
தொழிலாளர்களாக கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து…
Read More...
Read More...
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து, திருச்சியில் பாஜக மகளிரணியினா்…
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, திருச்சியில் பாஜக மகளிரணியினா் நேற்று வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற…
Read More...
Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாளை சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன்…
திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாளை
சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்
நடத்தப் போவதாக அறிவிப்பு.
திருச்சி காந்தி மார்க்கெட் சிஐடியு லாரி புக்கிங் ஆபிஸ் தொழிலாளர்கள் யூனியன் ஜி.கே.ராமர்…
Read More...
Read More...
த.வெ.க பொதுக்குழுவில் வைத்த குற்றச்சாட்டுக்கு திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்:
சிபிஐ விசாரணையில் அந்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததா இல்லையா? என்பது தெரியும்
த.வெ.க பொதுக்குழுவில்
வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
Read More...
Read More...