Browsing Category
அரசியல்
குழந்தைகளுக்கு குதுகலமான செய்தி : திருச்சியில் விரைவில் வனவிலங்கு பூங்கா .
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர். பாளையம் என்ற இடத்தில் சுமார் ரூ.120 கோடி செலவில் சர்வதேசத் தரத்திலான புதிய வன உயிரியல் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR)…
Read More...
இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR)… Read More...
ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சிபுறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அன்னதானம்,…
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் :
திருச்சிபுறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அன்னதானம்
மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி வழங்கினார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு…
Read More...
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு… Read More...
9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு திருச்சி மாநகர செயலாளர்…
ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் :
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை
மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு…
Read More...
Read More...
ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் : மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டி மற்றும் நலத்திட்ட…
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு…
Read More...
Read More...
நீதிமன்றத்தை அவதூறு செய்த முதல்வர் ஸ்டாலினை உடனே ஆஜராக உத்தரவிடலாம் . நீதிபதிக்கு 100% அதிகாரம்…
உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணை தமிழக அரசின் ஆணையைக் கட்டுப்படுத்தாது. இந்த ஆணையை பிறப்பித்த தமிழக அரசின் தலைவர் யார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவர்தான் காவல்துறையின் அமைச்சர். நிச்சயமாக அவர் நீதிமன்றத்தை அவதூறு செய்திருக்கிறார்.…
Read More...
Read More...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா மற்றும் இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...
Read More...
திருச்சியில் மாணவர்களுக்காக கட்டணமில்லா நகர பேருந்துகளை அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி , சிவசங்கர்…
ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வரும் பொழுது
மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் முறை நடைமுறைக்கு வரும்.
திருச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி:
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு…
Read More...
Read More...
ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள்: திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி கலந்து கொள்ளும்…
திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட அறிக்கை:-
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி. பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க...
தமிழக மக்கள் அனைவர
து இதயங்களிலும் நிரந்தரமாக…
Read More...
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி. பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க...
தமிழக மக்கள் அனைவர
து இதயங்களிலும் நிரந்தரமாக… Read More...
ஆட்சியை வலுப்படுத்த உறுதி ஏற்போம் . பொன்மலைப்பகுதி சார்பில் நடைபெற்ற துணை முதல்வர் பிறந்தநாள்…
திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர பொன்மலை பகுதி கழகத்தின் சார்பாக திமுக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். :
DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர்… Read More...
திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட பொறியாளர் அணி…
திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் - திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட – மாநகர பொறியாளர் அணி சார்பாக அரசு பள்ளிகளில் ஆர்.ஓ வாட்டர் இயந்திரம் வழங்கும் நிகழ்வு அமைச்சர் மகேஷ்… Read More...