Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலைபட்டியில் பணிக்குச் சென்ற வங்கி ஊழியர் திடீர் மாயம்

திருச்சி பொன்மலைபட்டி பணிக்குச் சென்ற வங்கி ஊழியர் திடீர் மாயம் பொன்மலை காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56) பொன்மலை பட்டியில் உள்ள ஒரு தேசிய…
Read More...

திருச்சி ஏபிசி (ABC) மருத்துவமனையில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழந்த விவகாரத்தில் ரூ. 45.36…

திருச்சி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஏபிபி (ABC) மருத்துவமனையில் கவனக்குறைவான சிகிச்சையால் தொழிலதிபா் உயிரிழந்த விவகாரத்தில் ரூ. 45.36 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி…
Read More...

வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் போதை மாத்திரை விற்ற இரண்டு பேர் கைது.

வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் போதை மாத்திரை விற்ற இரண்டு பேர் கைது. திருச்சி பொன்மலை துர்க்கை அம்மன் கோவில் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துருக்கு ரகசிய…
Read More...

திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட பொறியாளர் அணி…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் - திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட – மாநகர பொறியாளர் அணி சார்பாக அரசு பள்ளிகளில் ஆர்.ஓ வாட்டர் இயந்திரம் வழங்கும் நிகழ்வு அமைச்சர் மகேஷ்…
Read More...

அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் ஜாமினில் விடுதலை .

அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் ஜாமினில் விடுதலை . திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து…
Read More...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள்.…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள். குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி. உயிர் தகவலியல் துறை சார்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது . …
Read More...

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக…

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக வார நிறைவு விழா இன்று வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமையில், மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் முன்னிலையில் இன்று…
Read More...

அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது . பின்னர் ஜாமினில் விடுதலை

அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது . பின்னர் ஜாமினில் விடுதலை திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய…

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச .மருத்துவ முகாமை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார் . திருவெறும்பூர் தொகுதியில் மக்களுக்காக அன்பில்…
Read More...

பி.எம்.டி.மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தொண்டரணி செயலாளராகவும் , திருச்சி மாவட்ட…

திருச்சி மாவட்டத்தில் பி.எம்.டி.மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தொண்டரணி செயலாளராகவும் , திருச்சி மாவட்ட செயலாளராகவும் ஜெபி என்ற ஜெயராம் பாண்டியனை டாக்டர் இசக்கி ராஜா தேவரின் ஆணைப்படியும் மாநில பொது செயலாளர் வள்ளி கண்ணு…
Read More...