Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள்: திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி கலந்து கொள்ளும்…

திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட அறிக்கை:- அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி. பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க... தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக…
Read More...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மனை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறிய திருச்சி…

திருச்சிக்கு வருகை புரிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மன் பி.எஸ்.அமல்ராஜ் அவர்களை நேற்று திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் மற்றும் திருச்சியில் உள்ள சங்க நிர்வாகிகள்…
Read More...

ஸ்ரீரங்கம் ஆற்றில் மணல் திருடியர் கைது .2 பேர் எஸ்கேப். வாகனங்கள் பறிமுதல் .

திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தியவர் கைது. வாகனங்கள் பறிமுதல்,மேலும் 2 பேருக்கு வலைவீச்சு ஸ்ரீரங்கம் பொன்னி டெல்டா காவிரி ஆற்றில் வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய…
Read More...

ஜெயலலிதாவின் நினைவு நாளில் அனைவரும் புகழஞ்சி செலுத்திட திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார்…

திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அதிமுகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி…
Read More...

கல்லூரி மாணவியை பஸ்லயே முதலில் பின் 2 நாட்கள் மிரட்டி ? மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த டிரைவர்…

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 21 வயது மகள் கோவையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் எம்எஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன் அந்தக் கல்லூரி மாணவி தனது தாயாருடன் கோவைக்கு ஆம்னி…
Read More...

போலியான பங்கு சந்தையில் இழந்த ரூ.48 லட்சத்தை மீட்டு தந்த திருச்சி போலீசார் .

போலியான பங்குச்சந்தையில் ஏமாந்தவரின் ரூ. 48 லட்சம் பணத்தை திருச்சி மாநகர இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டுத் தந்து உள்ளனர். திருச்சி கே.கே. நகா் ராக்போா்ட் நகரில் வசிக்கும் பெல் ஓய்வுபெற்ற அதிகாரி ராஜபெருமாள் (வயது 75) என்பவரிடம்…
Read More...

திருச்சி மாநகரப் பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து. உங்கள் பகுதி உள்ளதா ?….

திருச்சி மாநகராட்சியின் பராமரிப்பின் கீழ், கம்பரசம்பேட்டையில் இயங்கி வரும் தலைமை நீர்ப்பணி நிலையம், கலெக்டர் வெல்-டர்பைன் நீர்ப்பணி நிலையம் மற்றும் கலெக்டர் வெல் திருவெறும்பூர்-கே.எப்.டபிள்யூ ஆகிய மூன்று நீர்ப்பணி…
Read More...

திருச்சி, கரூர் மண்டலத்தை சேர்ந்த, அரசு போக்குவரத்து கழக சிஐடியு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரி திருச்சி, கரூர் மண்டலத்தை சேர்ந்த, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சிஐடியு ஆர்ப்பாட்டம். ஏராளமானோர் பங்கேற்பு. தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என…
Read More...

திருச்சி பீமநகரில் குடிபோதையில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது. பெண் மீது வழக்கு பதிவு .

திருச்சி பீமநகரில் குடிபோதையில் வாலிபர் மீது தாக்குதல் 2 பேர் கைது . பெண் மீது வழக்கு பதிவு . திருச்சி பீமநகர் பஞ்சு கிடங்கு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிராம் (வயது 26). இவர் பஞ்சு கிடங்கு மதுரை வீரன் மாரியம்மன் கோவில்…
Read More...

திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

இ-பைலிங் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் 6-ந் தேதி வரை வேலைநிறுத்தம் தொடக்கம். அவசர பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின்…
Read More...