மணப்பாறையில் கொலை செய்யப்பட்டவர் தம்பியை விசாரணைக்கு அழைத்து சென்றதால் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே எரிவாயு உருளை விநியோகம் செய்பவா் கொலை செய்யப்பட்டது நேற்று தெரியவந்து உள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக கொலையானவரின் தம்பியை போலீஸாா் விசாரணைக்கு அழைத்து சென்றதால் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
…
Read More...
Read More...
மின்கம்பம்…