Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் 26ம் ஆண்டு விழாவில் அனாதை பிணங்களை அடக்கம் செய்யும் விஜயகுமாருக்கு…

திருச்சியில் செயல்பட்டுவரும் ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் 26-ம் ஆண்டு விழா, சமூக சேவையாளர்களுக்கு பாராட்டு விழா, நலத்திட்டங்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி அன்னதான சமாஜம் சுந்தரம் அரங்கில் நேற்று மாலை…
Read More...

விபச்சார தடுப்பு பிரிவு பெண் எஸ்.ஐ. கைது.மாதம் மாதம் கூகுள் பே முலம் லஞ்சம்.உயர் அதிகாரிகளுக்கு…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருபவர் கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சரத் என்பவரின் மனைவி அஜிதா. இவர் நடத்தி வரும் மசாஜ் சென்டர் மீது பாலியல் தொழில்…
Read More...

திருச்சியில் அகில இந்திய குத்துச்சண்டை போட்டியை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருச்சியில் அகில இந்திய குத்துச்சண்டை போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். திருச்சியில் அகில இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டி தேசிய கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியை…
Read More...

திருச்சி:அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து திமுகவில் இணைந்த சுயேச்சை கவுன்சிலர் எல்.ஐ.சி.சங்கர்.

திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து சுயேச்சை மாமன்ற உறுப்பினர் சங்கர் தலைமையில் இனைந்த பல்வேறு கட்சியினர். திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி மாநகரக் கழக செயலாளர் மு. மதிவாணன் மற்றும்…
Read More...

இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் திருச்சியில் காமராஜர்…

இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின் முறை சங்கம் திருச்சிராப்பள்ளி இணைந்து கல்வித் தந்தை காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் மற்றும் கல்வித் திருவிழா இந்திய நாடார் பேரவை தலைவர் ஜே டி ஆர் சுரேஷ் தலைமையில்…
Read More...

திருச்சி பொன்மலைபட்டி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் விழா.

திருச்சி பொன்மலைப்பட்டி அருகில் உள்ள திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 121 வது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்பணி…
Read More...

திருச்சியில் மாடு குறுக்கே வந்ததால் விபத்து.கல்லூரி மாணவர் பரிதாப சாவு.

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடி வடக்கு தேனீர் பட்டியை சேர்ந்தவர் குமார் இவரது மகன் லோகேஷ் (வயது 22)…
Read More...

திருச்சி செங்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா

காமராஜரின் 121 வது பிறந்தநாள்: திருச்சியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாடார் சங்கத்தினர் பரிசுகள் வழங்கினர். திருச்சி பாலக்கரை நாடார் சமூக இளைஞர் சங்கத்தில் சார்பில் கல்விக்கடவுள் காமராஜரின் 121வது…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி…

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவப் படத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் எழிலரசி, மாமன்ற உறுப்பினர் சுரேஷ், ஆசிரியர்கள் மலர் தூவி…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட…

காருகுடி பள்ளியில் களைகட்டிய காமராஜர் பிறந்த நாள் விழா இன்று தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை ,ஓவியம் ,…
Read More...