திருச்சி மாவட்டத்தில் பட்டாசு கடைகள் வைக்க இ.சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் அறிவிப்பு.
திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க விரும்பும் நபா்கள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள… Read More...