லால்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் தங்க நகை கொள்ளை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.
மறுநாள் காலை தனது வீட்டிற்கு… Read More...
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு விழாவும் ஒன்று. இந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரிக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா…