Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இதனால்… பிஎஸ்என்எல் நிலைதான் நாளை தபால் துறைக்கும் ஏற்படும்.திருச்சி மநீம மாவட்ட செயலாளர்…

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மண்டல தபால் நிலையங்களில் கடந்த ஒரு வாரமாக டெபாசிட் உள்ளிட்ட பண பரிவர்த்தனைகளில்…
Read More...

13 வருடங்களுக்குப் பின் தார் சாலை. 47 வார்டு கவுன்சிலர் செந்தில் நாதனுக்கு குவியும் பாராட்டு.

திருச்சி 47 வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலரும், மாநகர் மாவட்ட செயலாளருமான செந்தில் நாதனின் பெறும் முயற்சி காரணமாக 13 ஆண்டுகளுக்குப் பின் கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் தார் ரோடு.பொதுமக்கள் பாராட்டு.…
Read More...

2 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் அகற்றம்

திருச்சி விமானநிலையம் அருகேயுள்ள குண்டூா் காலனியைச் சோந்த 2 வயது ஆண் குழந்தை, நேற்று காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, எதிா்பாராதவிதமாக ஆடைகளில் பயன்படுத்தும் ஊக்கு கீழே விழுந்துள்ளதை எடுத்து குழந்தை…
Read More...

திருச்சி காட்டூரில் தமிழகத்தின் மிகப்பெரிய ஸ்டெம் கண்டுபிடிப்பு கற்றல் மையம் அமைச்சர் மகேஷ்…

திருச்சி, காட்டூா் ஆதிதிராவிடா் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் வானவில் மன்றம் இணைந்து ட்ரோன் சாட்டிலைட் ஏவுதல் குறித்த அறிமுக விழா மற்றும் ஸ்டெம்…
Read More...

டெல்லியில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்பட குழுவினர் சென்னையில் நீதிபதிகள், அமைச்சரை…

தலைநகர் டெல்லியில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் பட குழுவினர் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எஸ். பாஸ்கரன் (தலைவர் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம்) அவருடைய அலுவலகத்தில் சந்தித்து…
Read More...

நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் நிறுத்தம்.

திருச்சி மாநகரில் நாளை (09.08.2023) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம். மரக்கடை, விறகுபேட்டை, மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி, தில்லைநகர், அண்ணாநகர், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை,…
Read More...

திருச்சி கலைக்காவேரி நுண்கலைக்கல்லூரியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சி…

திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் ஜெர்மன் நாட்டு மாணவர்கள் 35 பேர்கள் பங்கேற்ற பன்னாட்டு இசை பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. தென்னிந்திய இசையான தமிழ்ச் செவ்வியல் இசை மற்றும் மேற்கத்திய ஜெர்மன் இசை இடையிலான ஒற்றுமை வேற்றுமை…
Read More...

திருச்சி புனித சிலுவை கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு.

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் திருச்சிராப்பள்ளி புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி போதை ஒழிப்பு இளையோர் மன்றம் இணைந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி…
Read More...

தமிழக இந்து அறநிலைத்துறைஅமைச்சர் சேகர் பாபு ஓர் இந்து விரோதி.திருச்சியில் பாஜக தலைவர் எச். ராஜா…

திருச்சி ஸ்ரீரங்கம் அலங்கநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள கிழக்கு நுழைவாயிலில் கோபுரத்தின் முகப்பு பகுதியில் உள்ள முதல் நிலை கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை உடைந்து விழுந்தது இதனை பாரதிய ஜனதா மூத்தத் தலைவர் ஹெச். ராஜா இன்று…
Read More...

தமிழகத்தில் சுதந்திர தின விடுமுறை முன்னிட்டு 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

பொது விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வெளிய ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லுபவர்களுக்கு ஏதுவாகவும் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது…
Read More...