Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலை பணிமைனையில் இன்று ஆயுத பூஜை விழா.தண்ணீர் அமைப்பு சார்பில் துணிப்பை, மரக்கன்றுகள்…

பொன்மலை பணிமனையில் இன்று 21.10.23 ஆயுத பூஜை கொண்டாட்டப்பட்டது. இன்று பொது மக்கள் பொன்மலை பணிமனை சுற்றி பார்த்தார்கள். பணிமனையில் உள்ள தொழிலாள்கள் தங்கள் வேலை செய்யும் பகுதியை சுத்தம் செய்து, அலங்காரங்கள் செய்து வேலை…
Read More...

திருச்சியில் வங்கி கடனுக்காக சொத்தை ஜப்தி செய்ய சென்ற அதிகாரிகளை தாக்கிய திமுகவிரை கைது செய்யாத…

வாங்கிய வங்கி கடனுக்காக சொத்தை ஜப்தி செய்யச் சென்ற அதிகாரிகளை தாக்கிய திமுக குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்க்கும்‌ காவல்‌ துறைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.…
Read More...

ஒரு நாள் இரவு சோதனை சாவடி பணியில் ரூ.2.76 லட்சம் வசூல்.லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய பெண்…

தென்காசி மாவட்டம், புளியரை சோதனை சாவடியில், கேரளா செல்லும் வாகனங்களை சோதனையிட வணிகவரி, போக்குவரத்து, வனத்துறைக்கு என தனித்தனி சோதனை சாவடிகள் உள்ளன. இங்கு வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் பெண் ஆய்வாளர் பிரேமா…
Read More...

தொடர் விடுமுறை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

தொடர் விடுமுறையாக 21, 22 தேதிகள் வார விடுமுறை, 23-ந்தேதி ஆயுதபூஜை, 24-ந்தேதி விஜயதசமி வருகிறது. இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் 22-ந் தேதி வரை சொந்த ஊருக்கு செல்லவும், பின்னர் விடுமுறை முடிந்து 24, 25-ந் தேதிகளில் திரும்பி…
Read More...

அண்ணா ஸ்டேடியம் சுற்று பகுதிகளில் மாஸ் கிளீனிங் 47வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு 47-க்கு உட்பட்ட, அண்ணா ஸ்டேடியம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று, மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், மாமன்ற உறுப்பினர்…
Read More...

சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மாநில அரசின் விருது பெற்ற திருச்சி கலெக்டருக்கு தன்னார்வ சங்கத்தினர்…

தமிழக முதல்வர் அவர்களிடமிருந்து, மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநில அரசின் விருது பெற்றது நிமித்தம், தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளும்…
Read More...

பிரணவ் ஜூவல்லரியில் 1.90 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ரொக்கம் பறிமுதல். மேலாளர் கைது.

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூா், நாகா்கோவில் உள்ளிட்ட இடங்களில் 'ப்ரணவ் ஜூவல்லரி' நகைக் கடை இயங்கி வந்தது. திருச்சியை சோந்த செ. மதன் மற்றும் அவரது மனைவி காா்த்திகா ஆகிய இருவரும் இயக்குநா்களாக…
Read More...

திருச்சி:மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் டிப்பர் லாரியுடன் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆண்டிக்கவுண்டன் பட்டியசை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 41). கருப்பூர் பஞ்., மூன்றாவது வார்டு உறுப்பினர் மற்றும் தி.மு.க., ஒன்றிய துணை செயலரான கணேசன் ஆகியோர், அப்பகுதியில் டிப்பர் லாரியில் மணல்…
Read More...

பிரணவ் நகைக் கடை சோதனையில் 9 கிலோ வெள்ளி மட்டும் சிக்கியது.பல கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன்…

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற 7 இடங்களில் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை இயங்கி வந்தது. திருச்சியை சேர்ந்த செல்வராஜ் மகன் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும்…
Read More...

நீதிபதியிடம் தகராறு செய்த பிரபல தமிழ் திரைப்பட காமெடி நடிகர் கைது

பிரபல தமிழ் பட காமெடி நடிகர் ஜெயமணி, இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்திலும் நடித்தும் வந்துள்ளார்.…
Read More...