Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிரபல பி.ஜி.நாயுடு ஸ்வீட் கடையில் கெட்டுப்போன இனிப்புகள் விற்பனை. வாடிக்கையாளர் அதிர்ச்சி.

திருச்சி திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு சொந்த பால்பண்ணையில் தயாரித்த இனிப்புகள் விற்பனை என திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கிளைகள் தொடங்கி நடத்தி வரும் பி ஜி நாயுடு இனிப்பு கடையில்…
Read More...

வீட்டிலேயே சுலபமாக தேங்காய் போளி செய்வது எப்படி?வாங்கள் பார்ப்போம்.

தேங்காய் போளி தேங்காயில் நெய் சேர்த்து உண்ணும் பொழுது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நாவில் வைத்ததும் கரைய கூடிய நாவையும், மனதையும், வயிற்றையும் திருப்திபடுத்துகின்றன.அப்படி கடைகளில் வாங்கி ருசித்த போளியை இனி வீட்டிலும்…
Read More...

6000 அடி பள்ளத்தாக்கு பகுதியான டால்பின் நோஸ் பாறையில் இருந்து தவறி விழ்ந்த மாணவன் உயிருடன் மீட்பு.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 20 பேர், வேன் ஒன்றில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று இருந்தனர். வட்டக்கானல் வரை சென்ற அவர்கள் பின்னர் 3 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக நடந்து 6,000 அடி…
Read More...

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 20 ஆண்டு கால தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி…

முதலிடம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான போட்டியாக இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. நடப்பு தொடரில் இதுவரை தலா நான்கு போட்டிகளிலும் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து மற்றும் இந்தியா…
Read More...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி:தனது முதல் போட்டியில் 5 விக்கெட் விழ்த்தி சமி அபாரம்.

தரம்சாலா: உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே ஸ்டம்புகளை சிதறடித்து விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த…
Read More...

துணை வட்டாட்சியரை தாக்கிய கே.என்.நேருவின் வலது கரமான காஜாமலை விஜி உள்ளிட்ட திமுகவினரை கைது செய்யாத…

திருச்சி துணை வட்டாட்சியரை தாக்கிய அமைச்சர் கே.என்.நேருவின் வலதுகரமான திமுக பகுதி கழக செயலாளர் காஜாமலை விஜய் உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது…
Read More...

அதிக முறை டிரான்ஸ்பர் ஆன எஸ்ஐ.காரணம் நேர்மை.

அதிகமுறை ட்ரேன்ஸ்பர் ஆன எட்டையபுரம் கலக்கல் எஸ்.ஐ. செய்த காரியம் என்ன தெரியுமா? இவர் பெயர் திலீபன், இவர் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேர்மை மட்டுமே இவரது ப்ளஸ் பாயிண்ட்,…
Read More...

ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவித்த பொதுமக்கள். பூக்களின் விலை விபரம் .

நவராத்திரி பண்டிக்கையின் முக்கிய நாளாக கொண்டாடப்படுவது ஆயுத பூஜை. நவராத்திரியின் 9 நாட்கள் கொண்டாட்டத்தின் இறுதி நாளான 9வது நாள் வழிபடுவது தான் ஆயுத பூஜை ஆகும். துர்கை அம்மனுக்கும் மஹிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது.…
Read More...

வங்கியில் பணம் எடுத்து செல்பவர்களை பின் தொடர்ந்து சென்று திருடிய திருவெறும்பூர் பகுதி சேர்ந்த 3…

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் வங்கியில் இருந்து வருபவா்களை நோட்டமிட்டு அவா்களிடமிருந்து பணம் திருடியதாக திருச்சி மாவட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜாராமன்…
Read More...

செப்.30ம் தேதிக்குப் பின் சேர்க்கப்பட்ட மாணவர்களின் சேர்க்கை செல்லாது. மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 16 இடங்களும், நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் 50 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க…
Read More...