Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மது கூடங்களை ஏலம் எடுக்க நாளை கடைசி நாள்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கூடங்களை ஏலம் எடுக்க வெள்ளிக்கிழமைக்குள் (அக். 27) விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து திருச்சி மாவட்ட டாஸ்மாக் (பொ) மேலாளா்  விஜய் சண்முகம்   வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
Read More...

திருச்சியில் திமுக குண்டர்களை கைது செய்ய கோரி போராட வந்த பாஜகவினர் போலீசார் இடையே வாக்குவாதம்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காஜாமலை பகுதியில் ஏசிஎல் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் நடத்தி வந்துள்ளனர். அவர்கள் கடந்த 2012 ம் ஆண்டு காஜமலையில் உள்ள சொத்தினை அடமானம் வைத்து கனரா…
Read More...

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியது ஏன். பிரபல ரவுடி பரபரப்பு தகவல்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக பிரபல ரவுடியான கருக்கா வினோத்தை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் அவர் எதற்காக ஆளுநர் மாளிகையை குறிவைத்து…
Read More...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு கான முகூர்த்தக்கால் நாடும் நிகழ்ச்சி…

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…
Read More...

குறைந்த கட்டணத்தில் குதிரை சவாரி.வாலிபர் கொலை வழக்கில் 4 நண்பர்கள் கைது.

மாமல்லபுரம் கடற்கரையில் குதிரை சவாரி செய்யும் ரூபன் மாமல்லபுரம் கடற்கரையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.சுற்றுலா பயணிகளிடம் சவாரி பிடிப்பதற்காக ரூபன் கட்டணம் குறைவாக வாங்கியதாக தெரிகிறது. சென்னையில் புறநகர்…
Read More...

நடிகர் வேல்முருகன் இயக்கத்தில் திருச்சி சாதனா நடித்த என். காவியா வெப் சீரியஸ் வெளியீட்டு விழா .

திருச்சி சாதனா நடித்துள்ள என். காவியா 2 வெப் சீரியஸ் KeeraiDheen Youtube வலைதளத்தில் வெற்றி நடைபெறுகிறது. என்.காவியா வெப் சீரியஸ் பாகம் 1 KeeraiDheen Youtube வலைதளத்தில் வெளியிடப்பட்டு 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து…
Read More...

திருச்சி என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமியில் மருது சகோதரர்கள் நினைவு தின விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி…

திருச்சி ; நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்றுவதற்கு மாநில அரசு முயற்சிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி தங்களது இன்னுயிரை…
Read More...

லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். திருச்சி மாநகர அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில்…

அதிமுகவில் இன்னும் லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் திருச்சி அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேச்சு. திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத்கமிட்டி…
Read More...

வரும் 27ம் தேதி குடிநீர் வினியோகம் இல்லாத திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் விபரம்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் 26.10.2023 அன்று நடைபெறுவதால் 27.10.2023 அன்று குடிநீர் விநியோகம் நடைபெறாது. திருச்சிராப்பள்ளி…
Read More...

மணப்பாறையில் நாளை பூத் முகவர்கள், மகளிர், பாசறை பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் செம்மலை பங்கேற்பு.…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க நாளை (26..10.2023) காலை…
Read More...