திருச்சி காவல்துறை மாநகர புதிய உளவுத்துறை ஏசி
திருச்சி மாநகர காவல் துறை உளவு பிரிவு உதவி ஆணையராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது குளித்தலை டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. Read More...
திருச்சி மாநகர காவல் துறை உளவு பிரிவு உதவி ஆணையராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது குளித்தலை டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படக்கூடிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு, தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும்…
திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ஜி. மணிகண்டனுக்கு தமிழக அரசின் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் சிறந்து விளங்குவோருக்கு அண்ணா பிறந்தநாளன்று அண்ணா விருது அறிவிக்கப்படுவது…
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா், திருச்சியில் நேற்று முதல் மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு கா்நாடகம் தண்ணீா் வழங்க வேண்டும்.…
அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணி அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆலோசனைப்படி ஓபிஎஸ் அணி சார்பில் அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த…
பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் கொட்டபட்டு இ.தர்மராஜ் தலைமையில் ராஜா தெரு. ரெங்கநகர் அருகே அண்ணாவின் திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு…
பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு
அ தி மு க மாநகர் மாவட்டம் சார்பில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த…
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது திருஉருவசிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர்கள் 47 வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன்,தொட்டியம் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில்…
திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவை சேர்ந்தவர் ராஜா சுகுமார், அவரது மனைவி கனகவல்லி (வயது 38). கனகவல்லிக்கு நேற்றைய தினம் உடல் நிலை சரியில்லாத காரணாத்தால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து வரப்பட்டார், அங்கு…
அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சோமரசம் பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மு. பரஞ்ஜோதி மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்… Recover your password.
A password will be e-mailed to you.