Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி,அன்பரசன்…

திருச்சி வரகனேரியில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தா.மோ.அன்பரசன் பங்கேற்பு. கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் அரியமங்கலம்…
Read More...

திருச்சியில் அதிமுக தில்லைநகர் பகுதி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாடு தீர்மான…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பீமநகரில் பொதுக்கூட்டம். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை அதிமுக பொன்விழா மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி தில்லை…
Read More...

காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பயன்கள் வழங்க வேண்டும் என திருச்சியில்…

ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பயன்கள் வழங்கி வேண்டும் பேரவை கூட்டத்தில் தீர்மானம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க 3-ஆம்…
Read More...

பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி கீழ்க்கண்ட விவரப்படி பூத் கமிட்டிகளை மற்றும் மகளிர் குழு பாசறை குழு…
Read More...

கள்ளக்காதலனின் தலையை துண்டித்து மனைவியிடம் ஒப்படைத்த கணவன் கைது.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் இளைஞரின் தலையை துண்டாக வெட்டி மனைவியிடம் தலையை காட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ளது கண்ணாடி…
Read More...

திருச்சி அருகே ஆசிரியை அதிர்ச்சியில் மாணவர்கள் முன்பே மயங்கி விழுந்து சாவு.

லால்குடி அருகே உள்ள நடராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அன்னாள் ஜெய மேரி என்கின்ற பாப்பி (வயது 52). இவர் புள்ளம்பாடி அருகே உள்ள ஆலம்பாக்கம் கிராமத்தில்…
Read More...

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு திருச்சி சிவா…

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி. முன்னாள் மாணவர்களுக்கு திருச்சி சிவா எம்.பி அழைப்பு. திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் கல்லூரியின் முன்னாள்…
Read More...

திருச்சி அருகே அனுமதி இன்றி மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்.

திருச்சி அருகே அனுமதி இன்றி மண் அள்ளிய லாரிகளை சிறை பிடித்து போராட்டம். திருச்சியை அடுத்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சேதுராபட்டி ஊராட்சி குஜிச்சியம்பட்டி செங்குளம் குளத்தில் கிராவல் மண் அள்ளியதால் சாலை மிகவும் குண்டும்…
Read More...

திருச்சி பாலக்கரையில் 6.3 கிலோ பறிமுதல். ஒருவர் கைது.

திருச்சி பாலக்கரையில் தடை செய்யப்பட்ட 6 கிலோ குட்கா பறிமுதல். ஒருவர் கைது. திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக திருச்சி உணவு பாதுகாப்பு அலுவலர்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் இளம் பெண் திடீர் மாயம்.போலீசார் விசாரணை.

ஸ்ரீரங்கத்தில் இளம் பெண் மாயம். திருச்சி திருவரங்கம் அம்பேத்கர் கோகுலம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகள் ராதா (வயது 26) இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது…
Read More...