திருச்சியில் 17 வயது சிறுமி காதலன் முன் பாலியல் பலாத்காரம்.எஸ் ஐ உள்ளிட்ட 4 காவலர்கள் கைது.
திருச்சி முக்கொம்பு காதலனுடன் அந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எஸ் ஐ உள்ளிட்ட 4 காவலர்கள் மீது சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து… Read More...