Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எல்லா இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது, ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் என்பதில் பெருமிதம்…

திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு போட்டி முக்கியமானதாகும். திருச்சி மாவட்டத்தில் முதல்…
Read More...

பாலம் சீரமைப்பு பணியின் போதே அமைச்சர் பொய்யாமொழியின் தேர்தல் அறிக்கையான ஜி.கார்னரில் சுரங்கப்பாதை…

திருச்சி -- சென்னை பைபாஸ் சாலையில், சேதமடைந்த பாலத்தை, என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.டி., வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இங்கு பொன்மலை ரயில்வே ஸ்டேஷன், ஜீ கார்னர் பகுதியில், இரு மேம்பாலங்கள் உள்ளன. அதில், திருச்சி -…
Read More...

மணப்பாறை:. ஜல்லிக்கட்டு காளைகள் வழங்கும் கல்லூரி மாணவிகள் .

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொட்டமேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் ஜெனிபர், லாவண்யா ஆகியோர் காளைகளை வளர்த்து வருகின்றனர். திருச்சி தேசிய கல்லூரியில் பி.காம் படிக்கும் மாணவிகள் இருவரும் கல்லூரி நேரத்தில்…
Read More...

எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாளை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார்…

அஇஅதிமுக நிறுவனத்தலைவர், எம்ஜிஆரின் 107-ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : - வருகின்ற…
Read More...

திருச்சி அம்மாபேட்டை புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது .

திருச்சி, அம்மாபேட்டை, புனித சந்தியாகப்பர் ஆலயத்தில், "சமத்துவ பொங்கல் விழா" கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மறை மாவட்டத்திற்குப்பட்ட, அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில்…
Read More...

7 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

7 வயது சிறுவனை கஞ்சா போதையில் கொலை செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேம்பார் சிந்தாமணி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). மீன்பிடி…
Read More...

ஜி. கார்னர் பாலம் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் முழு விவரம்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்மலை ரயில்வே பாலம் பழுதடைந்துள்ளது. மதுரை, திண்டுக்கல், தென்மாவட்டங்களிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, குளித்தலை, முசிறி,…
Read More...

திருச்சியில் தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு. தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய குடும்பத்தினர் 7 பேர் 7…

தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு: தட்டிக்கெட்ட பெண்ணை கொலை செய்ய முயற்சி கணவர் குடும்பத்தினர் 7 பேர் மீது வழக்கு. திருச்சி காஜாமலை ஜே.கே.நகர் செண்பக தெருவை சேர்ந்த முஸ்தபா-சபீனா தம்பதியின் மூத்த மகன் அப்துல் ரகுமான், இளைய…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கி சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமைச்சர் மகேஷ்…

தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை…
Read More...

திருச்சி பொன்மலை ஜி-கார்னரில் பழுதான ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.

திருச்சியில் பழுதான பொன்மலை ஜி- கார்னர் ரயில்வே மேம்பாலம். அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு. திருச்சி, பொன்மலை ஜி- கார்னர் ரயில்வே மேம்பாலம் நேற்று முன்தினம் பழுதடைந்தது. இதனால் அந்தப் பாலத்தில் இருந்து போக்குவரத்து மாற்றம்…
Read More...