Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெகனை மட்டும் என்கவுண்டர் செய்ய என்ன காரணம்?கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் சரவணன் தேவர்.

என்கவுண்டரில் ஜெகன் சுட்டுக்கொலை: சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொண்டு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பேட்டி. கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் சரவண தேவர் செய்தியாளர்களை…
Read More...

0% சேதாரம், செய்கூலி என பொதுமக்களை ஏமாற்றிய பிரணவ் ஜுவல்லரி தொடர்பான இடங்களில் கிலோ கணக்கில்…

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை, மிகக்குறுகிய காலத்திலேயே, மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு, நாகர்கோவில், புதுச்சேரி என பல இடங்களில் தமது கிளைகளை நிறுவியது. 0% செய்கூலி, 0% சேதாரம் என…
Read More...

திருச்சி மாநகராட்சி அழகு படுத்தும் விதமாக ஆபத்தான தடுப்புகள் பற்றி கலெக்டரிடம் எடுத்துக் கூறிய…

மாநகராட்சி அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் ஆபத்தான வகையில் அமைத்துள்ள தடுப்புகள்... குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைப்பட்டது. திருச்சி மாநகராட்சியில் அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும்…
Read More...

திருச்சியில் ரூ.3.50 லட்சத்தை ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் இழந்த இளம் பெண் திடீர் மாயம்.

ரூ 3.50 லட்சத்தை ஷேர் மார்க்கெட்டில் இழந்த இளம் பெண் திடீர் மாயம். திருச்சி உறையூர் கீழ சாராயப்பட்டறை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பகலவன். இவரது மனைவி தாரணி (வயது 30). இவர் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு…
Read More...

திருச்சி கிராபட்டியில் குடி போதைக்கு அடிமையான தொழிலாளி பரிதாப பலி.

திருச்சி கிராப்பட்டியில் குடிபோதைக்கு அடிமையான தொழிலாளி பலி. திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் பத்தாவது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 42 ).தொழிலாளியான இவர் குடி போதைக்கு அடிமையானார் இந்த நிலையில் இரு…
Read More...

திருச்சியில் ரூ.13.70 கோடியில் காதலர்கள் சரணாலயம். ஸ்ரீரங்கம் எம் எல் ஏ பழனியாண்டியின் பேச்சு.

திருச்சி மாநகரில் சாலை ரோடு - மெயின் கார்டு- கேட்டை இணைக்கும் வகையில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. 157 ஆண்டுகள் பழமையான அந்த பாலம் வலுவிழந்துள்ளதால் அங்கு புதிய பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு அந்த…
Read More...

ரவுடி ஜெகன் என்கவுண்டர் செய்யப்படவில்லை.தற்காப்புக்காக போலீசார் சுட்ட போது உயிரிழந்தார் திருச்சி…

திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே பிரபல ரௌடி ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறுகனூர் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில்:- திருச்சி…
Read More...

திருச்சியில் 2ம் ஆண்டு புத்தகத் திருவிழா வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது.

திருச்சியில் 2-ஆவது ஆண்டாக மாவட்ட நிா்வாகத்தின் முழுமையான பங்களிப்புடன் கூடிய 11 நாள் திருவிழாவாக புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நவ.24 முதல் டிச.4 வரை திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகேயுள்ள தூய…
Read More...

திருச்சியில் காவல்துறையினரை தாக்கிய பிரபல ரவுடி ஜெகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.

திருச்சி - பெரம்பலூர் சாலையில் உள்ள சனமங்கலம் வனபகுதியில் ரவுடி ஜெகன் என்பவர் சுட்டு கொலை. மேலும் இவர் மீது ஏற்கெனவே 11 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறபடுகிறது.…
Read More...

சிப்காட் போராட்ட விவசாயிகளை நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலை செய்யக்கோரி அய்யாக்கண்ணு தலைமையிலான…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரகம் முன் அனைத்து விவசாயிகள் சங்கங்களைச் சோந்த போராட்டக் குழுவினா் நேற்று தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.இந்தப் போராட்டத்துக்கு, காவிரி டெல்டா சங்க ஒருங்கிணைப்பாளா் தீட்சிதா்…
Read More...