Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கொண்டையம் பேட்டையில் அடையாளம் தெரியாத கார் மோதி மூதாட்டி பலி.2 வாலிபர்கள் படுகாயம்.

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார். இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர்…
Read More...

இன்ஜின் கோளாறினால் திருச்சி ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதம். பயணிகள் அவதி

என்ஜின் கோளாறினால் திருச்சி ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம். எஞ்சின் கோளாறால் திருச்சி ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்தனர். இன்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு சென்ற ஈரோடு ஸ்பெஷல் விரைவு ரயில்…
Read More...

திருச்சி: மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை ‘

திருச்சியில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய விவரம் வருமாறு :- திருச்சி காஜாமலை முஸ்லிம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மகன் முகமது சிராஜுதீன் (வயது…
Read More...

அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில்…

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான  அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடிவெள்ளி மன வளர்ச்சி…
Read More...

திருச்சி ரஜினி ரசிகர்கள் 50க்கும் மேற்பட்டோர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து திமுகவில்…

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில், ரஜினி மன்றத்திலிருந்து விலகி V.I.S.தமீம் தலைமையில் 50 நபர்கள் திருச்சி மாநகரக் கழக செயலாளர்…
Read More...

ஜெயலலிதாவின் நினைவு தினத்தன்று ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிட திருச்சி மாவட்ட செயலாளர்…

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர், எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, என்னுடைய வாழ்வு…
Read More...

பளூர் விஸ்வநாத சுவாமி கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு.

ஜீயபுரம் அருகே விஸ்வநாத ஸ்வாமி கோவில் உண்டியல் பணம் திருட்டு. திருச்சி ஜீயபுரம் அருகே பளூர் பகுதியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாத ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் செயல்…
Read More...

திருவெறும்பூர் அருகே வேலை வாங்கித் தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி. தம்பதியினர் மீது வழக்கு பதிவு

திருவெறும்பூர் அருகே மகனுக்கு வேலை வாங்கி தருவதாக முதியவரிடம் ரூ.3.50 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு பதிவு. திருச்சி துவாக்குடி வடக்கு மலை பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 64) இவரது மகன் அஜித்குமார் ( 24 ). இவர் பிஇ…
Read More...

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் போலி ரசீது மூலம் பல லட்சம் ஊழல் .…

திருச்சி பெரிய கடை வீதி சொர்ண பைரவர் வகையறா கோவில்கள், சத்திரம் பேருந்து நிலையம் காமாட்சி அம்மன் , மேலபுலிவார்ரோடு காசி விஸ்வநாதர் திருக்கோயில், பாலக்கரை செல்வ விநாயகர், திருக்கோயில், இரட்டைப் பிள்ளையார் திருக்கோயில்…
Read More...

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் கவுன்சிலர்களின் காரசார விவாதம் முழு விபரம் .

திருச்சி மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் நாராயனண் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத்…
Read More...