திருச்சி கொண்டையம் பேட்டையில் அடையாளம் தெரியாத கார் மோதி மூதாட்டி பலி.2 வாலிபர்கள் படுகாயம்.
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார்.
இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர்… Read More...
கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் நாராயனண் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத்…