Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

3 மாநில சட்டசபை தேர்தலில் அபார வெற்றி . திருச்சியில் பாஜக . மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில்…

முன்று மாநிலங்களில் பாஜக வென்றதை திருச்சி பாஜகவினா் நேற்று மாலை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். இதையொட்டி திருச்சி பாஜகவினா் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகிலுள்ள வழிவிடு 6 வேல்முருகன் கோயிலில் இருந்து அனுமதியின்றி…
Read More...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்.4-1 என்ற கணக்கில் இந்திய இளம் படை அபார வெற்றி .

பெங்களூருவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்தியா…
Read More...

திருச்சி ப்ராவாக் சிறப்பு பள்ளியின் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது…

திருச்சி ப்ரவாக் சிறப்பு பள்ளியின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கொண்டாட்டம். உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச. 3 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கே.கே.நகர் ப்ரவாக் சிறப்பு பள்ளியின்…
Read More...

ஆதரவற்ற மூதாட்டியை மீட்ட திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினார் மற்றும் உறையூர் போலீசார் .

ஆதரவற்ற மூதாட்டி உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க புகார் அளித்த சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்! ஆதரவற்ற மூதாட்டியை மீட்டெடுத்து கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைத்த உறையூர் காவல்துறையினர்! திருச்சிராப்பள்ளி…
Read More...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் ஏழை எளியோருக்கு நலத்திட்டங்கள் வழங்க மாவட்ட…

முன்னாள் முதல்வர் ஜெ,ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கழகப் பொதுச் செயலாளர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் நலத்திட்டங்கள் வழங்கிட வேண்டும்: திருச்சி…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி. அறிக்கை:- கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், கழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி அவர்களின் ஆணைப்படி, கழகத்திற்காகவும்,…
Read More...

திருச்சியில் போதை பொருள் இல்லா மாநகரம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி மொராய்ஸ் சிட்டி மாநகர காவல் துறை…

திருச்சியில் மொராய்ஸ் சிட்டி சார்பில் 2ம் ஆண்டு மாரத்தான் ஓட்டம்: 4 ஆயிரம் பேர் பங்கேற்பு திருச்சி: மொராய்ஸ் சிட்டி மற்றும் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இரண்டாம் ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப்பொருள்…
Read More...

திருச்சியில் போதை பொருள் இல்லா மாநகரம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி மொராய்ஸ் சிட்டி மாநகர காவல் துறை…

திருச்சி: மொராய்ஸ் சிட்டி மற்றும் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இரண்டாம் ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத திருச்சி மாநகரம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி திருச்சி மொராய்ஸ் சிட்டி மற்றும் மாநகர காவல்…
Read More...

திருச்சி கிளியூரில் பொதுமக்களுக்கு புதிய பொழுதுபோக்கு இயற்கை பறவைகள் சரணாலயம்.

திருச்சி பறவைகள் தங்களின் உணவுக்காகவும், கடுங்குளிரிலிருந்து தப்பிக்கவும் ஆண்டுதோறும் பூமியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்தலை வலசைபோதல் என்பர். இனப்பெருக்கம், உணவுத்தேடல் ஆகியவற்றுக்காக ஏதுவான சூழலை…
Read More...

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பூத் ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர செயலாளர் செந்தில்நாதன் ஏற்பாட்டில்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர், டி.டி.வி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி…
Read More...