திருச்சி அருகே வாகனத்தில் சென்ற பெண்ணிடம் பணம் நகை பறித்த இரு வாலிபர்கள் கைது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை, பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பளுவஞ்சி… Read More...

…