Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மத்திய அரசால் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சனைகள் குறித்த 25 பக்க அறிக்கையை தேர்தல் அறிக்கை…

அஇஅதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உடனான கலந்தாலோசனை கூட்ட நிகழ்வு நேற்று திருச்சி கருமண்டபம் பகுதியில்…
Read More...

திருச்சியில் கணவர் இறந்த செய்தி கேட்ட மனைவியும் உயிர் இழப்பு.

திருச்சியில் கணவன் இறந்த செய்தி கேட்ட மனைவி உயிரிழப்பு. திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மான்சிங் (வயது 65). இவர் காட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றில் காவலராக வேலை பார்த்து வந்தார்.…
Read More...

அதிமுக மீது நம்பிக்கை வைத்து மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். திருச்சியில் நடைபெற்ற…

அனைத்து மக்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமையும். அதிமுக துணை பொது செயலாளர் நத்தம் விசுவநாதன் பேட்டி லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு திருச்சி…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உட்பட நான்கு பேர் கைது. கார்,பைக், கஞ்சா பறிமுதல்.

திருச்சியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உள்பட 4 பேர் கைது. திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ…
Read More...

தமிழக அரசின் பெண்கள் முன்னேற்றத்திற்கான மாநில விருது பெற்று திருச்சி திரும்பிய சிறுமி சுகிதாவுக்கு…

ஒரு தாயாய், மகளாக, மனைவியாக, இல்லத்தரசியாக, சகோதரியாக, தோழியாக காலத்துக்கு காலம் ஒரு பெண் பலவித பரிணாமங்களை அடைகிறாள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற கூற்றை பொய்யாக்கி "ஆணுக்கு பெண் இளைப்பிள்ளை" என்ற பாரதியின்…
Read More...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் .9வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா அணி.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரில், முதல் அரை இறுதி போட்டி நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் முதல்முறையாக…
Read More...

திருச்சியில் 3 மாதத்தில் 2வது கணவரை பிரிந்து முதல் கணவரிடம் தஞ்சம் அடைந்த பெண் .

திருவெறும்பூரில் திருமணமான 3 மாதத்தில் 2வது கணவரை பிரிந்த இளம்பெண் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய முதல் கணவருடன் தஞ்சம். திருச்சி துவாக்குடி ரவுத்தான் மேடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 42). இவருக்கும் சுகன்யா (33)…
Read More...

ஸ்ரீரங்கத்தில் 120 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி சிஐடியூ சார்பில் கஞ்சி தொட்டி…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 120 தூய்மை தொழிலாளர்களுக்கு வேலை வழங்காத ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும், லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலைக்கு ஆள்…
Read More...

வங்கி நிர்வாகம் தன்னை ஏமாற்றுவதாக ஸ்ரீரங்கத்தில் முன் பெண் தர்ணா போராட்டம் .

ஸ்ரீரங்கத்தில் வங்கி நிர்வாகத்தை கண்டித்து குடும்பத்துடன் பெண் தர்ணா. திருச்சி பாலக்கரை உடையான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி ( வயது 50 ). இவர் திருச்சி துறையூர் சாலை பெரமங்கலம் பகுதியில் சொந்தமாக ரைஸ் மில் கட்டி…
Read More...

திருச்சியில் ஏஐடியூசி தரைக்கடை வியாபாரிகள் சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன…

தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், தெருவோர வியாபாரிகள் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்த கோரியும், மாநிலம் முழுவதும் தெரு வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை கொடுத்து வியாபாரக்…
Read More...