Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீரங்கத்தில் என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் லேப்டாப் திருட்டு.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு .திருச்சியை அடுத்த துவாக்குடி என்ஐடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது…
Read More...

ரூ.2500 + ரூ.1500 = ரூ.5000 தராமல் வெறும் ரூ.3000 அறிவித்துள்ளது ஏன் முதல்வரே ?தமிழக…

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொது விநியோக முறையில் ரேஷன் கடைகள்    பொருட்கள் மற்றும் பணமும் வழங்கி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி 2021, ல் தொடங்கியது .மு க…
Read More...

கார் விபத்தில் திருச்சி வழக்கறிஞர் பரிதாப பலி.

திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.திருச்சி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (வயது 28), வழக்குரைஞா். இவா், நேற்று சனிக்கிழமை காலை திருச்சியில் இருந்து…
Read More...

திருச்சி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நேற்று வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்து உள்ளனர்.விராலிமலையில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது.…
Read More...

பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த கொல்லிமலை மிளகாய் பொடி சித்தர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த சம்பவம் ஒன்று சோஷியல் மீடியாவில் இணையவாசிகளை கவர்ந்து வருகிறது. கொல்லிமலை சித்தர் நேற்றைய தினம் குடியாத்தம் கோயிலுக்கு வந்திருந்து, அங்கு செய்த செயல், பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
Read More...

2 நாள் பயணமாக நாளை திருச்சி வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு.

புதுக்கோட்டை, திருச்சியில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்கிறார். பிறகு திருச்சியில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவை வைத்து மத்திய மந்திரி அமித்ஷா…
Read More...

திருச்சியில் தீராத வயிற்று வலி காரணமாக தனியார் நிறுவன ஊழியர் எடுத்த பரிதாப முடிவு.

திருச்சியில் தீராத வயிற்று வலி காரணமாக தனியார் நிறுவன ஊழியர் எடுத்த பரிதாப முடிவு. காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை . திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 55)., தனியார் நிறுவனத்தில் வேலை…
Read More...

அமைச்சர் கே.என்.நேரு செயல்பாட்டை முடக்க துடிப்பவர்களுக்கு எதிராக இடிமுரசு இஸ்மாயில் தலைமையில்…

திருச்சியில் இன்று அமலாக்க துறையை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம் . இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பில் மக்கள்…
Read More...

திருச்சி:தமிழ்நாடு பொதுப்பணித்துறைபொறியாளர் சங்க 2 வகு பொதுக்குழு கூட்டம் முடிவில் அரசு…

தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பு 2026 வெளியீட்டு விழா மற்றும் சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம், சங்கத்தின் தலைவர் பொறியாளர். எஸ்.மணிவண்ணன்  தலைமையில், சங்க செயலாளர் பொறியாளர் இ.இம்மானுவேல்…
Read More...

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் வாங்கி ஏமாற்றிய நபரை கடத்த பயங்கர ஆயுதங்களுடன் காரில் திருச்சி…

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அரியலூா் மாவட்ட பகுதிகளில் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கீழப்பழுவூா் காவல் துறையினா் வாரணவாசி மருதையாறு பாலம் அருகே அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில்,…
Read More...