Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தலைமை ஆணையிட்டால் திருச்சியில் போட்டியிடுவேன் . திருச்சியில் நடைபெற்ற நிதி வழங்கும் விழாவில் மதிமுக…

மறுமலர்ச்சி தி.மு.க.சார்பில் திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு,திருச்சி புறநகர் தெற்கு புதுக்கோட்டை , கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலம் சார்பாக தேர்தல் நிதி வழங்கும் விழா இன்று…
Read More...

அகழ் கலை இலக்கிய மன்றம் சார்பில் திருக்குறள் கதைகள் புத்தகத் திறனாய்வு விழா திருச்சியில் நடைபெற்றது

அகழ் கலை இலக்கிய அமைப்பின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட 1330 குறட்பாக்களுக்கும், 1330 கதைகளை, 133 எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கி, அதனைக் கொண்டு 7 அடி உயர புத்தகத்தினை உருவாக்கிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, திருக்குறளுக்கு…
Read More...

திருச்சி மாநராட்சி பகுதியில் இன்று மற்றும் நாளை குடிநீர் விநியோகம் இல்லாத பகுதிகள் விபரம்…

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் குடிநீா் வராது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையா் இரா.வைத்திநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிக்குட்பட்ட பெரியாா் நகா், கலெக்டா்…
Read More...

மறைந்த அதிமுக நிர்வாகி கலைமணி நாடார் உருவப் படத்தினை திறந்து வைத்த மாவட்ட செயலாளர் குமார் .

அதிமுக திருச்சி மாநகர நிர்வாகி மறைந்த கலைமணி நாடார் படத்திறப்பு விழாவில், மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானம். அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக, மலைக்கோட்டை பகுதி…
Read More...

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கை பார்க்கிங் இடமாக மாற்றிய அவலம் . நடவடிக்கை எடுக்குமா மாவட்ட…

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் பார்கிங் இடமாக மாறிய கொடுமை. இது குறித்து திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உடலினை உறுதி செய்ய…
Read More...

திருச்சியில் பொன்மலை ரயில்வே உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் கோல்டன் அதலடிக் கிளப்…

பொன்மலை ரயில்வே உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் கோல்டன் தடகள சங்கம் (கோல்டன் அத்லெடிக் கிளப்) இணைந்து திருச்சி பொன்மலையில் ஜுனியர்த்தான் மாரத்தான் ஒட்டம் பொன்மலை G கார்னர் மற்றும் அண்ணா விளையாட்டு அரங்கத்திலும் நடைப்பெற்றது.…
Read More...

திருச்சியில் செல்லப் பிராணிகளுக்கான அதிநவீன மருத்துவமனையை அருண் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சியில் செல்லப் பிராணிகளுக்கான அதிநவீன மருத்துவமனை. திருச்சி சாஸ்திரி ரோடு , தில்லை நகர் 7 வது கிராஸ் வடகிழக்கு விரிவாக்க பகுதியில் புதிதாக FURRY GENIUS என்ற பெயரில் செல்ல வளர்ப்பு பிராணிகளுக்கான பிரம்மாண்டமான அதிநவீன…
Read More...

திருநாவுக்கரசருக்கு எதிராக ஒன்று திரண்ட காங்கிரஸ் நிர்வாகிகள். ராகுல் காந்தியை நேரில் சந்திக்க…

திருச்சி காங்கிரஸ் எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசர் தொகுதியை மீண்டும் தனக்கே பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். ஆனால், திருச்சி முன்னாள் எம்பியான மறைந்த அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸும் திருச்சியில்…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம். திருச்சியில் ஜாக்டோ…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26 ந்தேதி முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம். திருச்சியில் நடந்த ஜாக்டோ ஜியோ மாநாட்டில் தீர்மானம். ஜாக்டோ ஜியோ அமைப்பின் திருச்சி மாவட்டம்…
Read More...

திருச்சியில் பட்டப் பகலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நான்கே முக்கால் பவுன் நகை திருட்டு.

திருச்சியில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நான்கரைப் பவுன் செயின் திருட்டு. திருச்சி பாலக்கரை இருதயபுரம் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 67). இவரது மனைவி நிர்மலா. இவர் தன் கழுத்தில்…
Read More...