Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாரில் வெளிநாட்டு வாழ் தமிழர் அடித்து கொலை. பாரை மூட நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்.…

திருச்சி பாரில் தகராறு : வெளிநாடு வாழ் தமிழர் அடித்துக் கொலை. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மதுக்கூடத்தில் நடந்த தகராறில் வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருச்சி சுப்பிரமணியபுரம், இளங்கோ தெருவைச்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் வளர்ப்பு நாயின் கழுத்தை அறுத்து கொன்ற மர்ம நபர்கள்.

ஸ்ரீரங்கத்தில் நாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபர்கள். ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் அருகில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் சக்திவேல் இவர் தனது வீட்டில் ஐந்து வயது உடைய பொமேரியன் நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு…
Read More...

திருச்சியில் சண்டையை விலக்கிய சப்-இன்ஸ்பெக்டரை பீர் பாட்டிலால் கிழித்த வாலிபர்.

திருச்சியில் சண்டையை விலக்கிய சப் இன்ஸ்பெக்டர் கையை பீர் பாட்டிலால் கிழித்த வாலிபர்.. திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நேற்று இரவு கோட்டை காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வள்ளுவர்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் நர்சின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை.

நர்சின் கணவர் தூக்கு மாட்டி தற்கொலை . திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராகவன் (வயது 32) இவருக்கு திருமணம் ஆகி வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் ராகவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு…
Read More...

திருச்சியில் அனுமதி இன்றி பட்டாசு விற்ற, வெடித்த 14 பேர் கைது.

திருச்சியில் அனுமதி இன்றி பட்டாசு விற்ற,வெடித்த 14 பேர் கைது . தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனுமதியின்றி பட்டாசு விற்ற ஸ்ரீவரங்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 20) பிரகாஷ் (வயது 21), இபி ரோடு பகுதியை சேர்ந்த முருகவேல் (வயது 48) காந்தி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பிரியாணி வியாபாரியை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது.

ஸ்ரீரங்கத்தில் பிரியாணி வியாபாரியை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது . திருச்சி திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24) இவர் திருவனைக்காவல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார்.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

திருவரங்கத்தில் பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் நாகேந்திர பாபு (வயது 25) இவர் டிப்ளமோ முடித்துவிட்டு தற்பொழுது தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து…
Read More...

தீபாவளியை முன்னிட்டு குபேர சிறப்பு பூஜை.பொதுமக்களுக்கு பூஜிக்கப்பட்ட நாணயங்கள் வழங்கப்பட்டது.

செட்டிக்குளம் குபேரன் சன்னிதியில் தீபாவளி சிறப்பு பூஜை. திருச்சி அருகே செட்டிக்குளத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வர் கோயில் குபேரன் சன்னிதியில், தீபாவளியை ஒட்டி நடைபெறும் குபேர பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று குபேரன்…
Read More...

திருச்சி அனைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம். உதவிகள் செய்ய முதியோர்கள்…

அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் முதியவர்கள் புத்தாடை அணிந்து வெடி வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட்டம். திருச்சி கே.கே.நகர் வயர்லெஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள…
Read More...

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் வீட்டு உபயோக மற்றும் மீன்களின் குகை கண்காட்சி மேயர் அன்பழகன்…

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் மாபெரும் பொழுதுபோக்கு வீட்டு உபயோக பொருட்காட்சி மேயர் அன்பழகன் திறந்து வைத்தார். மதுரை என்டர்டைன்மென்ட் சார்பில் ஆண்டுதோறும் திருச்சியில் வீட்டு உபயோக பொருட்காட்சி நடத்தப்பட்டு…
Read More...