Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வேட்பு மனு தாக்கல் முன்பே தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் . தேர்தல் ஆணையம் அறிவிப்பு .

தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துள்ளது தேர்தல் ஆணையம். சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் உள்ளிட்ட 27 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில்…
Read More...

சுப்பிரமணியபுரம் பொதுமக்கள் மற்றும் அகில இந்திய இந்து இந்து மகா சபா இணைந்து நடத்தும் 4ம் ஆண்டு…

திருச்சி சுப்ரமணியபுரம் , ரஞ்சிதாபுரம் பொதுமக்கள் மற்றும் அகில இந்திய இந்து மகா சபா இணைந்து சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக பூச்சொரிதல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த…
Read More...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு ?

ஜுன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்…
Read More...

தமிழகத்தில் இன்று வெப்பம் 3 டிகிரி அதிகரிக்கும் . மக்களே வெளியே போகாதீங்க 🌞

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
Read More...

கடன் செயலி மூலம் கடன் பெற்றவரை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பிய வடமாநில வாலிபர் கைது

திருப்பூர், கே.வி.ஆர்., நகரை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி கார்த்திக்.இவர், 2022ம் ஆண்டில் மொபைல் போனில் வந்த கடன் செயலியில் பதிவிட்டு கடன் பெற்றார். அதைத் திருப்பிச் செலுத்திய பின்னரும் தொடர்ந்து அவரைப் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.…
Read More...

அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் திருட சென்ற திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் 5 பேர் டெல்லியில்…

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து திருடியது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடியை…
Read More...

பாராளுமன்றத் தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்கு பதிவு. வரும் 20ஆம் தேதி முதல் வேட்பு மனு…

18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட…
Read More...

நாம் இந்தியா பொருளாதார சுதந்திரம் அடைய போராடுகிறோம். திருச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு காந்தியடிகள் சிலையை…
Read More...

உறையூரில் குடிபோதையில் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்த வாலிபருக்கு கும்மாங்குத்து .

திருச்சி உறையூரில் குடிபோதையில் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்த வாலிபருக்கு சரமாரி அடி. திருச்சி உறையூர் பசுமடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 35) இவர் குடிபோதையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அண்ணாதுரை என்பவரது…
Read More...

திருச்சியில் தொடரும் போலீசார் போன்று ஏமாற்றும் டிப் டாப் ஆசாமிகள். நடவடிக்கை எடுப்பாரா திருச்சி…

போலீஸ்காரர்கள் எனக் கூறி ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகள் கொள்ளை. ஸ்ரீரங்கம் மேலூர் நந்தினி நகர் கணபதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 70). இவர் மங்கம்மா நகர்…
Read More...