Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குடுமியான்மலை ரவிச்சந்திரனின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை நடிகைகள் நமிதா.,ஜனனி ஐயர். நீலீமா ராணி…

சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்று புத்தகம். நடிகைகள் நமீதா- ஜனனி ஐயர்- நீலிமா ராணி வெளியிட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவிற்குட்பட்ட குடுமியான்மலையை…
Read More...

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் குமார வயலூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு…

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் ஊழல் எதிர்ப்பு கிளப், ரோட்டராக்ட் கிளப், ஊழல் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு குமார வயலூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும்…
Read More...

தமிழ்நாடு ஹேண்ட் பால் அசோசியேஷனின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

தமிழ்நாடு ஹேண்ட்பால் அசோசியேஷனின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு. திருச்சியில் இந்திய ஹேண்ட்பால் ஃபெடரேஷன் பொது செயலாளர் ஜெனரல் ஸ்ரீ ப்ரித்பால் சிங் சலுஜா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஹேண்ட்பால் அசோசியேஷனின்…
Read More...

பொன்மலையில் பஞ்சாயத்து இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள்.கண்டுகொள்ளாத பஞ்சாயத்து தலைவர்.

திருச்சி பொன்மலை பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்படுமா..? திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கீழக்குறிச்சி பஞ்சாயத்தில் மாவடிகுளம் எதிரில், மைக்கேல் என்னும் முன்னாள் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பஞ்சாயத்து…
Read More...

வாலிபரின் கழுத்தில் இருந்த இரும்பு ராடை அகற்றி வாலிபரை காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவமனை

கழுத்தில் இரும்புக் கம்பி குத்தி ஆபத்தான நிலையில் இருந்த இளைஞர். ஒரே வாரத்தில் குணமடைந்தார் . திருச்சி அப்போலோ மருத்துவர்களுக்கு பாராட்டு!. கார்த்திகேயன் என்ற 33 வயது இளைஞர் கடந்த 15.10.2022 அன்று திருச்சி அப்போலோ மருத்துவமனையின்…
Read More...

சையது முஸ்டாக் அலி டி20 தொடர்: முதல்முறையாக இறுதிப்போட்டி போட்டிக்குள் நுழைந்தது மும்பை- இமாச்சல்…

38 அணிகள் பங்கேற்ற சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் இமாசலபிரதேசம்- பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இமாசலபிரதேச அணி 7…
Read More...

திருச்சியில் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டடு இருந்த 16 வயது சிறுமி தப்பி ஓட்டம்.

திருச்சி மாவட்டம் துறையூர் தங்க நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது16). இவர் மீது புக் ஷோ வழக்கு பதிவு செய்யப்பட்டதில் மீட்கப்பட்டு கடந்த 12ஆம் தேதி கே.கே.நகர் நாகம்மையர் குழந்தைகள் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.…
Read More...

டி20 உலகக் கோப்பை தொடரில் ஹட்ரிக் விக்கெட் எடுத்த திருச்சியில் பிறந்த ஐக்கிய அரபு அமீரக வீரருக்கு…

சிஎஸ்கே அணியில் விளையாட விருப்பம் தெரிவித்த திருச்சியில் பிறந்த ஐக்கிய அரபு அமீரக சுழற்பந்து வீச்சாளர். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட தமிழகத்தைச் சேர்ந்த ஐக்கிய அரபு அமீரக சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக்…
Read More...

திருச்சியில் கதவை உடைத்து 90 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை.

திருச்சி பாலக்கரை சண்முகா ஹாஸ்பிடல் ரெசிடென்ஸ் அருகில் வசித்து வருபவர் சுரேஷ் குமார் (வயது45). இவர் கால்நடை மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன் தினம் மாலை தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய சகோதரன்…
Read More...

திருச்சியில் செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் பிளஸ் டூ மாணவி மாயம்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகர் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி இவரது மகள் பவானி (16) சையது முதுஷா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் தொடர்ந்து பல மணி நேரம் பேசி வருவதை…
Read More...