Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறை: ரூ.2000 லஞ்சம் பெற்ற வணிகவரித்துறை அலுவலர் கைது.

மணப்பாறையில் வணிகவரி அலுவலர் கோவிந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தை சேர்ந்தவர் செபஸ்தியன் மகன் சேசு. இவர் மணப்பாறையில் சேசு நகை பட்டறை என்ற கடை வைத்து நகைத்…
Read More...

அரிஸ்டோ மேம்பாலம் இன்று முதல் இருவழிப்பாதையாக வாகனங்கள் செல்ல அனுமதி.

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை…
Read More...

திருவெறும்பூர் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா:தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ள…

பெல் (BHEL) எனும் பாரத மிகுமின் நிலையம் திருச்சி திருவெறும்பூர் அருகே இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தொழிற்சங்கம்…
Read More...

விராலிமலை அருகே அதிகாலை கார் விபத்து. 4 பேர் பலி,ஒருவர் படுகாயம்.

விராலிமலை அருகே கார் விபத்து. 4 சம்பவ இடத்திலேயே பலி.ஒருவர் படுகாயம். திருநெல்வேலியைச் சேர்ந்த 5 பேர் வாடகை காரில் மதுரையில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். திருச்சி விராலிமலை பகுதியை அடுத்த லஞ்சமேடு…
Read More...

திருச்சி: மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற காதல் கணவன் கைது.

திருச்சியில் சேலையால் கழுத்தை இறுக்கி, தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொலை செய்த காதல் கணவனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். திருச்சி…
Read More...

திருச்சி: குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாப பலி.

திருச்சி சாத்தனூர் பெரியகுளத்தில் மூழ்கி 2பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. திருச்சியில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் நேற்று உயிரிழந்தனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திரா நகர், மாதா கோயில் தெரு பகுதியைச்…
Read More...

திருச்சியில் நடத்தையில் சந்தேகம். காதல் மனைவியை கொன்ற கணவன் கைது.

திருச்சியில் காதல் மனைவியை கொன்ற கணவன் இன்று கைது. நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம். திருச்சியில் சேலையால் கழுத்தை இறுக்கி, தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொலை செய்த காதல் கணவனை…
Read More...

அரியமங்கலத்தில் உதவி ஆய்வாளர்களை தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல்.

அரியமங்கலத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களை இரண்டு ரவுடிகள் கைது. திருச்சி அரியமங்கலம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்திரமோகன். இவர் ரோந்து வாகனத்தில் அரியமங்கலம் ஸ்டாலின் நகர் டாஸ்மாக் மதுபான கடை…
Read More...

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு வியட்நாம் சிறந்த கல்விக்கான இடமாக விளங்குகிறது.

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த கல்விக்கான புகலிடம் வியட்நாம், இந்திய மருத்துவ மாணவர்களுக்கு வியட்நாம் சிறந்த கல்விக்கான புகலிடமாக விளங்குகிறது என்று திருச்சியில் நடைபெற்ற கல்வி கண்காட்சியில் கூறப்பட்டது. இது…
Read More...

திருச்சி: எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி பணிகளை மாவட்ட…

திருச்சி புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் ஏற்பாட்டில் பி ஹெச் இ எல் வளாகத்தில் பெல் நிர்வாக அனுமதியுடன் நான்காயிரம் சதுர அடியில் அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் 12 அடி உயர திருவுருவ சிலையினை அதிமுக பொதுச் செயலாளர்…
Read More...