Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் திருச்சி வந்தனர் .

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் முறைகேடுகள்…
Read More...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான மூன்று பேர் 33 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயர் ஆகியோர் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.…
Read More...

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு. பாரத முன்னேற்றக் கழக…

2024 பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலானஇந்தியா கூட்டணிக்கு பாரத முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு. திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாதவர்களின்…
Read More...

திமுக அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்காவிட்டால் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம் .…

திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் கருப்பு கோடி கட்டப் போவதாக அறிவிப்பு, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி காட்டூர் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
Read More...

கூலிப்படைக்கு பேசிய பணத்தை கொடுக்காததால் தந்தையை கொலை செய்த நபர் 3 ஆண்டுகளுக்கு பின் கைது .

கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு சத்யா, சுகாசினி என்ற மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். நல்லுசாமி பெயரில் 10 ஏக்கர் நிலமும், கொசுவலை கம்பெனியும்…
Read More...

பதவியில் இருக்கும் முதல்வரை கைது செய்வது 75 ஆண்டுகளில் நடக்காதது. திருச்சியில் காங்கிரஸ் மண்டல…

கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பிய எத்தனையோ பேருக்கு பதில் கிடைக்காத போது, அண்ணாமலைக்கு மட்டும் ஆர்டிஐ கிடைத்தது எப்படி எனவும், இது முற்றிலும் சட்ட விதிகளை மீறிய செயல் எனவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்…
Read More...

திருச்சியில் லாட்டரி விற்ற 4 பேர் லாட்டரி சீட்டுகளுடன் கைது.

திருச்சி பாலக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் ரெயில்வே கேட் அருகில் லாட்டரி சீட் விற்பனை செய்து வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார்…
Read More...

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார்…

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பை…
Read More...

இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் மென்பொருள் நிறுவனங்கள் கொண்டு வருவேன். திருச்சி தேசிய ஜனநாயக…

இளைஞா்கள் பயன் பெறும் வகையில் திருச்சியில் மென்பொருள் நிறுவனங்களைக் கொண்டு வருவேன் என்றாா் திருச்சி மக்களவைத் தொகுதியின் அமமுக வேட்பாளா் ப.செந்தில்நாதன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளா்…
Read More...

மக்கள் அச்சமின்றி வாழ உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். லால்குடி பிரச்சாரத்தில் அருண் நேரு

லால்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தாளக்குடி ஊராட்சியில் தொடங்கி அப்பாதுரை, எசனக்கோரை திருமணமேடு, பெரியவா்சீலி, இடையாற்று மங்கலம், கூகூா், சாத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் பிரசாரம் செய்தாா். அப்போது கூகூர் பகுதியில்…
Read More...