Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வொர்க் ஃப்ரம் ஹோம் என விளம்பரத்தை பார்த்து ரூ.9 இழந்த பட்டதாரி.

ஒர்க்  ஃப்ரம் ஹோம் விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 9 லட்சத்தை இழந்த பட்டதாரி. திருச்சி அருகே உள்ள அல்லூர் ஜனதா நகர் பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 54). பி.காம். பட்டதாரி. இவர் சிறிது காலம் சவுதி…
Read More...

திருச்சி ஜில்லா நாயுடு சங்கம் சார்பில் மாவட்ட அளவில் டேபிள் டென்னிஸ் போட்டியை முன்னாள் எம்எல்ஏ…

ஜில்லா நாயுடு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி. முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி தொடங்கி வைத்தார். திருச்சி ஜில்லா மாவட்ட நாயுடு சங்கமும், திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் முன்னேற்ற சங்கமும் இணைந்து…
Read More...

வங்காளதேசத்திற்கான 3வது ஒருநாள் போட்டி.இஷான் கிஷன் இரட்டை சதம்,இந்தியா 409 ரன் குவிப்பு.

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில்…
Read More...

தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் ஆசிரியர்கள் பிரச்சார இயக்கம்.

தேசிய கல்வி கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆசிரியர்கள் பிரச்சார இயக்கம். ஏழை, எளிய கிராமப்புற குழந்தைகளின் கல்வி வாய்ப்பு, 69 சதவீத இட ஒதுக்கீடு, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உயர் கல்வி நிறுவனமாக குறைக்கப்படும்…
Read More...

திருச்சி புத்தூர் ஒய். எம்.சி.ஏ வில் சிறப்பு இலவச மருத்துவ முகாம்.

திருச்சி புத்தூர் ஒய்எம்சிஏ சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வருடா தோறும் இலவச மருத்துவ முகாம் நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி ஒய் எம் சி ஏ , டாக்டர் மோகன் நீரழிவு சிறப்பு…
Read More...

23ஆம் தேதி அனுமான் ஜெயந்தி: கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடமாலை சாற்றுதல் விழா

வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி: கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடமாலை சாத்துதல் நிகழ்ச்சி. திருச்சி கல்லுக்குழியில் அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு…
Read More...

திருச்சியில் முதியவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று ரவுடிகள் கைது.

திருச்சியில் முதியவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது. திருச்சி தில்லைநகர் 7வது கிராஸ் மூவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது66). இவர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது…
Read More...

திருச்சி திருவானைக்காவலில் தாய் மகனை கொன்று டிரைவர் தற்கொலை.

திருச்சியில் குடும்பத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் பேரன் ஆகியோர் உயிரிழந்தனர். திருச்சி திருவானைக்காவல் அய்யன் வெட்டித் தெருவில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பில் வசித்து வந்தவர் லட்சுமணன். அவர் மனைவி…
Read More...

சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்த திருச்சி ரவுடி கைது.

சிறுமியை காதலிப்பதாக ஆசை வர்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த திருச்சி சிறையில் அடைப்பு. நன்னடத்தை உறுதிமொழியை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் நீதிமன்றம் நடவடிக்கை. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்…
Read More...