Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மலேசிய தமிழர் டத்தோ சந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம்.

மலேசிய தமிழர் தொழிலதிபர் டத்தோ சந்திரன் பிறந்தநாள் விழா. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மலேசிய தமிழரும் S. U Chandran Enterprises Malasiya நிறுவனருமான தொழிலதிபர் டத்தோ சந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழா இன்று…
Read More...

தென்னிந்திய ஐவர் எக்சேல் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும்…

தென்னிந்திய ஐவர் கால்பந்து போட்டி: திருச்சி, தஞ்சை, மதுரை அணிகள் வென்று சாதனை. திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் எக்செல் குழுமம் இணைந்து தென்னிந்திய அளவிலான எக்செல் கோப்பை என்ற பெயரில் ஐவர் கால்பந்துப் போட்டி தேசிய…
Read More...

போலி பத்திரம் தயாரித்து பல கோடி ரூபாய் நில அபகரிப்பு புகாரில் புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர்…

திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் கிராமத்தில் கட்டுப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள சொத்தானது திருச்சி, தென்னூரில், உள்ள பழனிச்சாமி பிள்ளை டிரஸ்ட்க்கு சொந்தமானதாகும். மேற்படி சொத்துக்களை புங்கனூர் பகுதியை சேர்ந்த நபர்கள்…
Read More...

திருச்சியில் விபச்சார விடுதி நடத்திய விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட பொறுப்பாளரும் புஸ்ஸி ஆனந்த்…

திருச்சி கருமண்டபம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் கருமண்டபம் சிங்கராயர் நகரில் செயல்பட்டு வரும் ஷைன் ஸ்பாவிற்கு சென்று…
Read More...

மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க 28வது பொது மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க 28 வது பொது மாநாடு திருச்சியில் இன்று மாநாட்டிற்கு மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் பிரபு தலைமை தாங்கினார். திருச்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வினோத் வரவேற்றார். மதுரை…
Read More...

திருநீர் பட்டை அடித்து 2ம் நாள் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம். டெல்லி சென்று போராட முதல்வர்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்,அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு உட்பட 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இரண்டாம் நாள் ஆன இன்று திருநீர்…
Read More...

திருச்சியில் 2வது மோட்டார் வாகன வழக்கு நீதி மன்றத்தை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார்,அமைச்சர்கள்…

திருச்சியில் 2-வது மோட்டார் வாகன விபத்து வழக்கு நீதிமன்றம் திறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார், அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு. மோட்டார் வழக்கு தொடர்பான திருப்பாயத்திற்கான நீதிமன்றம்…
Read More...

திருச்சியில் தென்னிந்திய அளவிலான எக்செல் கோப்பை ஐவர் கால்பந்து போட்டி. எக்செல் தலைவர் முருகானந்தம்…

திருச்சி தேசிய கல்லூரியில் தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு. திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் எக்செல் குழுமம் இணைந்து தென்னிந்திய அளவிலான எக்செல் கோப்பை என்ற பெயரில்…
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக 19வது பட்டமளிப்பு விழாவில் 2155 பேர் பட்டம் பெற்றனர்.

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் 19-வது பட்டமளிப்பு விழா. 2155 பேர் பட்டம் பெற்றனர். திருச்சி, தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் 19 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற…
Read More...

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் திருச்சியில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா.

திருச்சியில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 'பாரத பாரம்பரிய நெல் திருவிழா' வரும் 30-ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இது தொடர்பான, பத்திரிக்கையாளர் சந்திப்பு…
Read More...