Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டி குளியல் அறையில் தீக்குளித்து சாவு.

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டி குளியல் அறையில் தீக்குளித்து சாவு. திருவரங்கம் தெற்கு தேவி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 80). தனது மகன் பாலு வீட்டில் வசித்து வந்த இவர், வயது முதிர்வு காரணமாக மனமடைந்து…
Read More...

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 17 பேர் கைது.போலீசார் அதிரடி நடவடிக்கை.

திருச்சியில் அதிரடி சோதனையில் கஞ்சா,லாட்டரி விற்ற 17 பேர் சிக்கினர். திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி புழக்கம் அதிகம் இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருச்சி அரியமங்கலம், கோட்டை, காந்தி…
Read More...

திருச்சியில் பெற்றோர் பேசாததால் விஷம் குடித்து, ஜேசிபி டிரைவர் தற்கொலை

திருச்சியில் ஜேசிபி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை. திருச்சி மேலகல்கண்டார் கோட்டை திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் நாகேஷ் .இவருடைய மகன் பழனி (வயது 34). இவர் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வந்தார். இவருடைய உறவினர் மகன் கார்த்தி…
Read More...

போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் பாமக பிரமுகரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்…

காவல்துறை தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் பா.ம.க. பிரமுகரின் உடல் பிரேத பரிசோதனை திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையில் கடந்த 26-ம் தேதி நடந்த தடியடி வழக்கில் அருண்குமார்…
Read More...

திருச்சியில் மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்த கொள்ளையனை மடக்கி பிடித்த பொதுமக்கள்.

திருச்சி வயலூர் மெயின் ரோடு கீதா நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் கனகாம்பிகை (வயது72). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், குத்துவிளக்கை எடுத்து அவரின் தலையில் தாக்கியுள்ளார்.…
Read More...

விரைவில் திமுக அமைச்சர்களின் ஊழலை ஆதாரத்துடன் வெளியிடுவோம் என திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை…

விரைவில் திமுக அமைச்சர்களின் உழலை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வருவோம். திருச்சியில் அண்ணாமலை பரபரப்பு பேட்டி. உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதால் தி.மு.க. ஒரு குடும்ப ஆட்சி என்பது உறுதியாகிறது என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை…
Read More...

அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி தேர்தலின் போது கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.…

திருச்சியில் தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பு கூட்டம் நடைபெற்றது. குல வேளாளர்கள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் அதன் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் கோ.சங்கர் முன்னிலையில் தில்லை நகரில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர…
Read More...

திருச்சியில் இருண்ட பனிமூட்டமான நெடுஞ்சாலைகள். பொதுமக்கள் அவதி.

திருச்சியின் இருண்ட பனிமூட்டமான நெடுஞ்சாலைகள் இரவில் பயணிப்பவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன. திருச்சியைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் போதிய வெளிச்சம் இல்லாததால், இந்த சாலைகளில் பயணம் செய்வது வாகன ஓட்டிகளுக்கு ஒரு பயங்கரமான…
Read More...

துவரங்குறிச்சி அருகே வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்றே கால் கிலோ கஞ்சா பறிமுதல்.

துவரங்குறிச்சி அருகே போலீஸ் வாகன சோதனையில் ஒன்றே கால் கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் உடன் சிக்கியது. திருச்சி துவரங்குறிச்சி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் போலீசார் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்…
Read More...