Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு. தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக உடைந்தது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே…
Read More...

வணக்கம் எனது மாணவ குடும்பமே என தமிழில் பேச ஆரம்பித்த பிரதமர் மோடி

வணக்கம் எனது மாணவ குடும்பமே என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டமளிப்பு உரையைத் தொடங்கிப் பேசினார் பிரதமர் மோடி. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக்…
Read More...

திருச்சியில் இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டங்கள் விவரம் ….

திருச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டங்கள் விவரம். திருச்சியில் இன்று பிரதமர் மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டங்கள் விபரம் வருமாறு:- திருச்சியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், திருச்சி சர்வதேச…
Read More...

விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு திடலில் குவிந்த 500க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்.

ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கும் அனைத்து போட்டியிலு ம் வெற்றி பெற்று வாகை சூட வேண்டும் என்ற வேண்டுதலோடு விராலிமலை அருகே உள்ள திருநல்லூர் (தென்னலூர்) முத்துமாரியம்மன் கோயில் முன் உள்ள ஜல்லிக்கட்டு திடலில் 500க்கும் மேற்பட்ட காளைகள்…
Read More...

10ம் வகுப்பு மாணவனுடன் ரொமான்டிக் புகைப்படம் எடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.

10 ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஒருவர் நெருக்கமாக எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிக்கபல்லாப்பூருக்கு பள்ளியில் இருந்து ஆய்வுச் சுற்றுலா சென்றபோது…
Read More...

திருச்சியில் மது போதையில் தகராறு. வாலிபர் கொலை . நண்பன் கைது

திருச்சியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகாறில் இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி அருகேயுள்ள விவேகாநந்தர் நகர் பகுதியைச்…
Read More...

வீடு இடிந்து திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே ரெயில் நகரை சேர்ந்த ஆட்டோ ஓடுநர் மாரிமுத்து, தனது தாய் சாந்தி, மனைவி விஜயலெட்சுமி மற்றும் தனது இரு மகள்கள் பிரதீபா, ஹரினி ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரி…
Read More...

இன்று இரவு ஒரே விமானத்தில் வரும் மூன்று முக்கிய பிரமுகர்கள் .

பிரதமர் வருகையையொட்டி திருச்சி சுற்று வட்டாரத்தில் பேருந்து ரூட்களை போக்க்குவரத்து போலீஸார் மாற்றியமைத்திருக்கிறார்கள். அதேபோல் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் விமான சேவையை பிரதமர் வருவதற்கு முன்பும் பின்பும் சில மணி நேரங்கள்…
Read More...

பிரதமர் மோடி, அமித்ஷா திருச்சி வருவதை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு பணியில் 4500 போலீசார்

பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா நாளை திருச்சி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 4,500 போலீஸார். திருச்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வருகையையொட்டி சுமார் 4,500 போலீஸார்…
Read More...

தமிழக மக்களை அயோதிக்கு தினமும் அழைத்துச் செல்ல ஏற்பாடு. திருச்சியில் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ்…

தமிழக மக்களை அயோத்திக்கு ஒரு மாதத்துக்கு தினமும் ரயில்களில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் பாஜக மாநில பொதுச்செயலாளா் கருப்பு முருகானந்தம்.அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை திருச்சி மாவட்ட பாஜக சாா்பில்…
Read More...