Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மழைநீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர்…

மழைநீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி பூ.விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம் கடந்த சில நாட்களாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம்,…
Read More...

திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் சிறப்பாக…

புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் மிளிரும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் . புனித சிலுவை தன்னாட்சிக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் பொதுக்குழு கூட்டமானது அன்னை அரங்கினில் நடைபெற்றது. மாணவர்களுக்கும் கல்லூரிக்குமான…
Read More...

திருச்சியில் ஓசியில் சரக்கு கேட்டு டாஸ்மார்க் டிரக்கை உடைத்த ரவுடி கைது.

திருச்சியில் ஓசியில் சரக்கு கேட்டு டாஸ்மார்க் டிரக்கை சேதப்படுத்திய ரவுடி கைது. திருச்சி கோட்டை கீழ தேவதானம் அருகே உள்ள டாஸ்மாக்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார் வீரமணி (வயது37). இவர் கடந்த 13 ந் தேதி டாஸ்மாக் அருகே நின்று…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் 3 வயது குழந்தையின் மூச்சுச் குழாயில் சிக்கியிருந்த திருகு வெற்றிகரமாக…

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த கொலுசின் திருகாணி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. பெரம்பலூா் மாவட்டம், எருதுபட்டியைச் சோந்த 3 வயது ஆண் குழந்தை கடந்த 13 ஆம் தேதி கால் கொலுசின் திருகை தவறி…
Read More...

லஞ்சம் வாங்கிய விஏஓ காலில் விழுந்து கெஞ்சிய விடியோ வெளியானதால் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை .

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம்…
Read More...

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் இல்லாத பகுதிகள் விவரம் ..

திருச்சி, ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் இன்று (டிச 17) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், குறிப்பிட்ட இடங்களில் நாளை 18-ஆம் தேதி மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர்…
Read More...

கணவன் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலர்கள் மாறி மாறி உல்லாசம். மூச்சுத் திணறி இளம்பெண் பரிதாப பலி .

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், குழந்தைகள் இல்லை. மேலும், இவரது கணவர் பெங்களூருவில் தங்கி கட்டிட வேலை செய்து வருவதால், மாதத்திற்கு ஒருமுறை…
Read More...

திருச்சியில் நாக்கை பிளவுபடுத்தி டாட்டூ வரைந்த உரிமையாளர் ஊழியர் கைது .

திருச்சி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 25) இவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அப்பகுதியில் அந்த கடையை நடத்தி…
Read More...

திருச்சி உறையூரில் குடிப்பழக்கம் உள்ள தச்சு தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி உறையூரில் தச்சு தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை போலீசார் விசாரணை திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியை சேர்ந்தவர் அழகர் (வயது 56) தச்சு தொழிலாளி.இவர் குடிப்பழக்கம் உள்ளவர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு…
Read More...

ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் மேற்கு வங்க மாநில மூதாட்டி பலி .

ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் மேற்கு வங்க மாநில மூதாட்டி பலி . மேற்குவங்க மாநிலம், ஹரிச்சந்திரன் புரத்தைச் சேர்ந்தவர் கிலோத்தீன் மாலிக் (வயது40). இவரது தாயார் சுகாய மாலிக் (வயது65) இவர் கடந்த டிசம்பர் 8ந் தேதி…
Read More...