Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில்…

திருச்சி மாநகரில் ஆக்கிரமிப்புகளையும், சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடைகளையும் நாளை வெள்ளிக்கிழமை அகற்றப்போவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் முதல் கட்டமாக, திருச்சி…
Read More...

திருச்சி கே கே நகரில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.2.80 லட்சம் திருட்டு.

கேகே நகரில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.2 80 லட்சம் பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலை. திருச்சி கே.கே. நகர் உஸ்மான் அலி தெருவை சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது 34) இவர் எல்ஐசி காலனி பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி…
Read More...

திருவானைக்காவலில் கத்தி முனையில் வட மாநில தொழிலாளிடம் பணம் பறித்த வாலிபர் கைது.

திருவானைக்காவலில் கத்தி முனையில் வட மாநில தொழிலாளிடம் பணம் பறித்த வாலிபர் கைது. மேற்கு வங்காள மாநிலம் பெருசராய் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் பசுவான் (வயது 24 )இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து…
Read More...

முதல்வரின் 50% பணியை தனது தோளில் சுமந்து பணியாற்றுபவர் தான் நமது துணை முதல்வர். திருச்சி பொது…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக வின் சார்பாக இளைஞரணி செயலாளர் துணை முதல்வரின் பிறந்தநாளை 47 அவரது அகவையை குறிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளின் வரிசையில் மலைக்கோட்டை பகுதி சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . தமிழக…
Read More...

திருச்சியில் நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ வரைந்தவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பிரபல ரவுடி கொம்பன்…

திருச்சியில் நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன் செய்த வழக்கில் கைதான 'டாட்டூ' டிசைனர் ஹரிஹரன், போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட பிரபல ரவுடி கொம்பன் ஜெகனின் கூட்டாளி என தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி சிந்தாமணி வெனிஸ்…
Read More...

திருச்சி ஜேகே நகரில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம். பொதுமக்கள் மறியல்.எம் எல் ஏ இனிகோ இருதயராஜ்…

திருச்சி கிழக்குத் தொகுதியில் தேங்கியுள்ள மழை நீரால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம். திருச்சி ஜேகே நகர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து கடந்த சில நாட்களாக திருச்சியில்…
Read More...

திருச்சி கே கே நகரில் நடந்த சோக சம்பவம் .2 மின் ஒப்பந்த பணியாளர்கள் பலி. மின் கம்பத்திலேயே ஒருவர்…

திருச்சியில் இன்று மின் அழுத்த கம்பத்திலேயே பலியாகி தொங்கிய மின் ஒப்பந்த ஊழியர். மற்றொரு ஊழியர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் . திருச்சி கேகே நகரை அடுத்த ஓலையூர் ரிங் ரோடு…
Read More...

அடுத்த பருவ தேர்வுக்கான கல்வி கட்டணத்தை இந்த பருவத் தேர்வுக்குள் கட்ட கட்டாயப்படுத்தும் திருச்சி…

அடுத்த பருவ தேர்வுக்கான கல்வி கட்டணத்தை இந்த பருவ தேர்வில் கட்ட சொல்லும் எம்.ஏ.எம் கல்லூரி நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. திருச்சி மாவட்டம் சிறுகனூர் எம்.ஏ.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் இனிக்கோ இருதயராஜ் எம் எல் ஏ. சென்னை உயர்நீதிமன்ற கமாண்டர்ஸ் லா அசோசியேசன்…

இன்று புதன்கிழமை 18/12/2024 ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் அனுமதி இன்றி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு சம்பந்தமாக திருச்சி நீதிமன்றத்தில் முதல் முறையாக இன்று ஆஜராக வந்த திருச்சி…
Read More...

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி. திடீர் ஓய்வை அறிவித்த அஸ்வின் ‘

இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்தார். அவரை விராட் கோலி கட்டி அணைத்து நீண்ட நேரம் பேசினார். ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான்…
Read More...